September 4, 2010

போதை ஹைதராபாதும் பேதை த்ரிஷாவும்...

நாம முன்னாடியே சொன்ன மாதிரி நாம ஹைதராபாத் வந்த நேரம் முதலைமச்சர் ரோசய்யால இருந்து மூலைல இருக்குற ராசையா வரைக்கும் ஒரே பிரெச்சன மயம்தான்....

இப்போ புதுசா சிக்கல்ல சிக்கி சிங்கி அடிக்கிறவங்க நடிகருங்க..நடிகர் ரவி தேஜான்னு இங்க ஒருத்தர் இருக்காரு..பெரிய ஹீரோ...அவருக்கு 2 தம்பிங்க...அவனுங்க தான் மாட்டி இருக்காங்க...அவனுங்க ஆம்பளைங்க..நமக்கு அவனுங்க எப்படி போன என்ன...இதுல முக்கியாமான நமக்கு ரொம்ப தெரிஞ்சவங்க ஒருத்தங்க பேரு சிக்கி இருக்கு...அவங்க யாருன்னா...கனவு கன்னி த்ரிஷா.....
இந்த கேசுக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம த்ரிஷா எப்படி முன்னுக்கு வந்தாங்கன்னு பாப்போம்...


இவங்க பொறந்தது மே மாசம் நாலாம் தேதின்றதாலையோ என்னமோ...கத்திரி வெயிலோட ஆரம்பமான்னு தெரில லூசு தனமா நெறைய வேலைகள் செஞ்சு இருக்காங்க...ஸ்கூல் படிச்சது சர்ச் பார்க், காலேஜ் எத்திராஜ், இப்படி அவங்க சின்ன வயசுல இருந்தே ஏழைகளோட ஒன்னுக்கு ஒண்ணா பழகி படிக்குற வாய்ப்பு அவங்களுக்கு கெடைச்சிருக்கு...அப்புறம் மாடலிங் எல்லாம் பண்ணி Miss Chennai ரேஞ்சுகேல்லாம் வளந்துருக்காங்க..லேசா லேசா, மௌனம் பேசியதே மாதிரி படத்துல நடிச்சாலும் கல்யாணம் கட்டிட்டு ஓடலாமா இல்ல ஓடிட்டு இருக்கும்போதே கல்யாணம் கட்டிக்கலாமா அப்படின்ற கருத்தாழமிக்க பாட்டு மூலமா இந்த தமிழ் கூறும் நல்லுலகுக்கு பரிச்சயம் ஆனாங்க...அப்புறம் நம்ம இளைய தலைவலியோட கில்லி படத்தின் மூலமா `உச்சத்துக்கு` போனாங்க.. அப்புறம் தெலுங்கு, ஹிந்தின்னு ஒரு ரவுண்டு வராங்க.
..

இதுக்கு நடுவுல அவங்களோட வீடியோ ஒன்னு வெளில வந்து வெற்றிகரமா ஒடிச்சு, அப்புறம் ECR ரோட்ல நண்பர்களோட குடிச்சிட்டு கும்மாளம் அடிச்சாங்க, பார்க் ஹோட்டல்ல பராக்கு பாத்தாங்கன்னு எதாவது ஒரு நியூஸ் வந்துண்டே இருக்கும்...நாமளும் அத படிச்சுட்டு சந்தோஷபட்டுடு இந்த பத்திரிகை காரங்களே இப்படி தான் எதாவது நடிகைன்னா வேணும்னே நெறைய எழுதுவாங்கன்னு நெனைச்சிட்டு இருந்தேன்.....ஆனா என்னை அறியாமை இருள் எந்த அளவுக்கு சூழ்ந்து இருந்துது என் முந்தைய கம்பெனி sify எனக்கு புரிய வெச்சுது..( இது இல்லாம அவங்க எனக்கு நெறைய புரிய வெச்சாங்க அது வேற விஷயம் ) chennailive.com ஒரு வீடியோ சைட் ஓபன் பண்ண த்ரிஷா, விக்ரம், மாதவன் எல்லாரும் வந்தாங்க...விசேஷமெல்லாம் முடிஞ்சு பார்ட்டின்னு ஒன்னு ஆரம்பிச்சுது அப்போ நான் பார்த்த காட்சி....கண்கொள்ளா காட்சி....காண கிடைக்காத காட்சி......நான் பிறவி எடுத்த பயனை எனக்கு புரிய,அறிய வைத்த காட்சி...சிகரெட்ட கைல எடுத்து ரஜினி மாதிரி சும்மா ஸ்டைலா வாய்குள்ள போட்டு சும்மா சுருள் சுருளா புக வருது ஒருத்தங்க வாய்க்குள்ள இருந்து...இந்த வாய்க்குரிய சிகாமநியோட முகத்த பாக்கலாம்னு பாத்தா அது நம்ம த்ரிஷா அக்கா...அது வரைக்கும் த்ரிஷா விசிரியா இருந்த எனக்கு இந்த காட்சிய பாத்தா உடனே அந்த ac குளிர்லயும் விசிறி எடுத்து விசிறி விடற அளவுக்கு வேர்த்து போச்சு..இத நான் தப்பா சொல்லல..அது வரைக்கும் பொண்ணுங்க நா இப்படி தான் இருப்பாங்க அப்படின்னு கனவுலயும் நேர்லயும் பாத்துட்டு திடிர்னு எனக்கு இந்த காட்சிய பாக்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துது...த்ரிஷா ஒருத்தருக்காகவே something something எத்தன தடவ பாத்ருப்பேன்னு கணக்கு பண்ண முடியாது...
அவங்க தம்மடிச்சு பார்த்த அதிர்ச்சில இருந்து வெளில வரதுக்குள்ள...என் தம்பி வேல பாக்குற பார்க் ஹோட்டலுக்கு போனேன்....அங்க த்ரிஷா அக்கா விஷால் அண்ணன், நம்ம சின்ன தளபதி பரத் இன்னும் சில மூஞ்சிங்க தண்ணியடிச்சுட்டு ரோட்ல ஒருத்தன் TASMAC சரக்க புல்லா குடிச்சிட்டு எவ்ளோ அலம்பல் பண்ணுவானோ அத விட ஜாஸ்தியா இவங்க பண்ணிட்டு இருந்தாங்க...


அதுக்கெல்லாம் பயப்படாத த்ரிஷா இப்போ ஏன் இதுக்கும் மட்டும் ஏன் மறுப்பு அறிவிச்சுருக்காங்க...ஏன்னா தன்னியடிச்சாலோ , தம்மடிச்சலோ பேர் மட்டும் தான் பனால் ஆகும். அத அடுத்த படத்துல கவர்ச்சியா நடிச்சோ இல்ல CANCER Hospital அங்க இருக்குற பாதிக்க பட்ட குழந்தைகளோட நின்னு போட்டோ எடுத்தாலோ, இல்ல ரோட்ல கிடந்த நாய் குட்டிய எடுத்து வந்த வளக்குறேன் அப்படின்னு பேட்டி கொடுத்தாலோ மக்கள் ஒடனே த்ரிஷாவுக்கு தன்னியடிக்குரதுன்னாலே என்னனு தெரியாதுன்னு கற்பூரம் அடிச்சு சத்யம் பண்ணுவாங்க...ஆனா கஞ்சா கேஸ்ல மாட்டின இமேஜ் ஸ்பாயில் ஆகிறது இல்லாம...NON BAILABLE கேஸ் போட்டு 7 வருஷம் உள்ள தள்ளிருவான்...அதுக்கு முன்னாடி ஒரு பேட்டிய வெளில தள்ளி அண்டர் கிரௌண்ட்ல கொஞ்சம் காச உள்ள தள்ளி..மேட்டர முடிச்சிடலாம்...நம்ம ஊர்ல தான் அதுக்கு நெறைய வழி வகைகள் இருக்கே... இருந்தாலும் நீங்க புரட்சி தலைவியோட முன்னாள் வளர்ப்பு மகன் கிட்டயும், புரட்சி தலைவியோட உடன் பிரவ சகோதரியோட கணவர் நடராஜன் இருக்காரே அவரோட தோழி செரீனா கிட்டயும் இத பத்தி விசாரிச்சு Process என்னனு தெரிஞ்சு வெச்சிகோங்க..ஏன்னா இந்த விஷயத்துல உங்கள விட அவங்களுக்கு ரொம்ப அனுபவம் ஜாஸ்தி..


உலக அங்கீகாரம் கெடைக்கணும்னு தான் ஹிந்தி படத்துல நடிக்கிறேன்னு பேட்டி எல்லாம் கொடுத்து மக்களுக்கு நீங்க ஹிந்தில நடிக்குரதுக்கான காரனத்த சொன்னீங்க....கேக்கவே சந்தோஷமா இருந்துது...கமல், ரஜினி, ரஹ்மான், ஷங்கர், மணிரத்னம் இப்படி இந்த வகைல அங்கீகாரம் வாங்கி கொடுத்தீங்கன்னா சந்தோஷம்....இப்போ தெலுங்கு படத்துல நடிக்கிற மாதிரி நடிச்சீங்கன்னா.....நீங்க நெனைக்குற அங்கீகாரம் சீக்கிராமவே கெடைக்கும் ஆனா வேற விஷயத்துல.....


உங்கள நேர்மையா இருங்க , கேவலமான பழக்கத்துக்கு அடிமை ஆகாதீகன்னு அப்படீனெல்லாம் நான் உங்களுக்கு சொல்ல போறதுல்ல ஏன்னா நானே ஒரு முடிச்சவுக்கி ( அப்பா நம்ம நேம் வந்துடுச்சு )...ஆனா குறைஞ்ச பட்சம் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யும்போது மாட்டிக்காம செய்ங்க..இது கூட செய்ய தெரிலன்னா நீங்கெல்லாம் என்ன Celebrity..ஏதோ எங்கள மாதிரி சாதாரண ஆளுங்க மாட்னா பாரவல்ல எங்களால யாருக்கும் எந்த லாபமும் இல்ல...ஆனா நீங்கெல்லாம் அப்படியா..சமுதயத்த தாங்கி நிக்குற இரும்பு தூண்கள் அதாவது VVIP நீங்க மாட்டலாமா....பாத்து செய்ங்க..
ஜெய் ஹிந்த்..

September 4, 2010

போதை ஹைதராபாதும் பேதை த்ரிஷாவும்...

நாம முன்னாடியே சொன்ன மாதிரி நாம ஹைதராபாத் வந்த நேரம் முதலைமச்சர் ரோசய்யால இருந்து மூலைல இருக்குற ராசையா வரைக்கும் ஒரே பிரெச்சன மயம்தான்....

இப்போ புதுசா சிக்கல்ல சிக்கி சிங்கி அடிக்கிறவங்க நடிகருங்க..நடிகர் ரவி தேஜான்னு இங்க ஒருத்தர் இருக்காரு..பெரிய ஹீரோ...அவருக்கு 2 தம்பிங்க...அவனுங்க தான் மாட்டி இருக்காங்க...அவனுங்க ஆம்பளைங்க..நமக்கு அவனுங்க எப்படி போன என்ன...இதுல முக்கியாமான நமக்கு ரொம்ப தெரிஞ்சவங்க ஒருத்தங்க பேரு சிக்கி இருக்கு...அவங்க யாருன்னா...கனவு கன்னி த்ரிஷா.....
இந்த கேசுக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம த்ரிஷா எப்படி முன்னுக்கு வந்தாங்கன்னு பாப்போம்...


இவங்க பொறந்தது மே மாசம் நாலாம் தேதின்றதாலையோ என்னமோ...கத்திரி வெயிலோட ஆரம்பமான்னு தெரில லூசு தனமா நெறைய வேலைகள் செஞ்சு இருக்காங்க...ஸ்கூல் படிச்சது சர்ச் பார்க், காலேஜ் எத்திராஜ், இப்படி அவங்க சின்ன வயசுல இருந்தே ஏழைகளோட ஒன்னுக்கு ஒண்ணா பழகி படிக்குற வாய்ப்பு அவங்களுக்கு கெடைச்சிருக்கு...அப்புறம் மாடலிங் எல்லாம் பண்ணி Miss Chennai ரேஞ்சுகேல்லாம் வளந்துருக்காங்க..லேசா லேசா, மௌனம் பேசியதே மாதிரி படத்துல நடிச்சாலும் கல்யாணம் கட்டிட்டு ஓடலாமா இல்ல ஓடிட்டு இருக்கும்போதே கல்யாணம் கட்டிக்கலாமா அப்படின்ற கருத்தாழமிக்க பாட்டு மூலமா இந்த தமிழ் கூறும் நல்லுலகுக்கு பரிச்சயம் ஆனாங்க...அப்புறம் நம்ம இளைய தலைவலியோட கில்லி படத்தின் மூலமா `உச்சத்துக்கு` போனாங்க.. அப்புறம் தெலுங்கு, ஹிந்தின்னு ஒரு ரவுண்டு வராங்க.
..

இதுக்கு நடுவுல அவங்களோட வீடியோ ஒன்னு வெளில வந்து வெற்றிகரமா ஒடிச்சு, அப்புறம் ECR ரோட்ல நண்பர்களோட குடிச்சிட்டு கும்மாளம் அடிச்சாங்க, பார்க் ஹோட்டல்ல பராக்கு பாத்தாங்கன்னு எதாவது ஒரு நியூஸ் வந்துண்டே இருக்கும்...நாமளும் அத படிச்சுட்டு சந்தோஷபட்டுடு இந்த பத்திரிகை காரங்களே இப்படி தான் எதாவது நடிகைன்னா வேணும்னே நெறைய எழுதுவாங்கன்னு நெனைச்சிட்டு இருந்தேன்.....ஆனா என்னை அறியாமை இருள் எந்த அளவுக்கு சூழ்ந்து இருந்துது என் முந்தைய கம்பெனி sify எனக்கு புரிய வெச்சுது..( இது இல்லாம அவங்க எனக்கு நெறைய புரிய வெச்சாங்க அது வேற விஷயம் ) chennailive.com ஒரு வீடியோ சைட் ஓபன் பண்ண த்ரிஷா, விக்ரம், மாதவன் எல்லாரும் வந்தாங்க...விசேஷமெல்லாம் முடிஞ்சு பார்ட்டின்னு ஒன்னு ஆரம்பிச்சுது அப்போ நான் பார்த்த காட்சி....கண்கொள்ளா காட்சி....காண கிடைக்காத காட்சி......நான் பிறவி எடுத்த பயனை எனக்கு புரிய,அறிய வைத்த காட்சி...சிகரெட்ட கைல எடுத்து ரஜினி மாதிரி சும்மா ஸ்டைலா வாய்குள்ள போட்டு சும்மா சுருள் சுருளா புக வருது ஒருத்தங்க வாய்க்குள்ள இருந்து...இந்த வாய்க்குரிய சிகாமநியோட முகத்த பாக்கலாம்னு பாத்தா அது நம்ம த்ரிஷா அக்கா...அது வரைக்கும் த்ரிஷா விசிரியா இருந்த எனக்கு இந்த காட்சிய பாத்தா உடனே அந்த ac குளிர்லயும் விசிறி எடுத்து விசிறி விடற அளவுக்கு வேர்த்து போச்சு..இத நான் தப்பா சொல்லல..அது வரைக்கும் பொண்ணுங்க நா இப்படி தான் இருப்பாங்க அப்படின்னு கனவுலயும் நேர்லயும் பாத்துட்டு திடிர்னு எனக்கு இந்த காட்சிய பாக்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துது...த்ரிஷா ஒருத்தருக்காகவே something something எத்தன தடவ பாத்ருப்பேன்னு கணக்கு பண்ண முடியாது...
அவங்க தம்மடிச்சு பார்த்த அதிர்ச்சில இருந்து வெளில வரதுக்குள்ள...என் தம்பி வேல பாக்குற பார்க் ஹோட்டலுக்கு போனேன்....அங்க த்ரிஷா அக்கா விஷால் அண்ணன், நம்ம சின்ன தளபதி பரத் இன்னும் சில மூஞ்சிங்க தண்ணியடிச்சுட்டு ரோட்ல ஒருத்தன் TASMAC சரக்க புல்லா குடிச்சிட்டு எவ்ளோ அலம்பல் பண்ணுவானோ அத விட ஜாஸ்தியா இவங்க பண்ணிட்டு இருந்தாங்க...


அதுக்கெல்லாம் பயப்படாத த்ரிஷா இப்போ ஏன் இதுக்கும் மட்டும் ஏன் மறுப்பு அறிவிச்சுருக்காங்க...ஏன்னா தன்னியடிச்சாலோ , தம்மடிச்சலோ பேர் மட்டும் தான் பனால் ஆகும். அத அடுத்த படத்துல கவர்ச்சியா நடிச்சோ இல்ல CANCER Hospital அங்க இருக்குற பாதிக்க பட்ட குழந்தைகளோட நின்னு போட்டோ எடுத்தாலோ, இல்ல ரோட்ல கிடந்த நாய் குட்டிய எடுத்து வந்த வளக்குறேன் அப்படின்னு பேட்டி கொடுத்தாலோ மக்கள் ஒடனே த்ரிஷாவுக்கு தன்னியடிக்குரதுன்னாலே என்னனு தெரியாதுன்னு கற்பூரம் அடிச்சு சத்யம் பண்ணுவாங்க...ஆனா கஞ்சா கேஸ்ல மாட்டின இமேஜ் ஸ்பாயில் ஆகிறது இல்லாம...NON BAILABLE கேஸ் போட்டு 7 வருஷம் உள்ள தள்ளிருவான்...அதுக்கு முன்னாடி ஒரு பேட்டிய வெளில தள்ளி அண்டர் கிரௌண்ட்ல கொஞ்சம் காச உள்ள தள்ளி..மேட்டர முடிச்சிடலாம்...நம்ம ஊர்ல தான் அதுக்கு நெறைய வழி வகைகள் இருக்கே... இருந்தாலும் நீங்க புரட்சி தலைவியோட முன்னாள் வளர்ப்பு மகன் கிட்டயும், புரட்சி தலைவியோட உடன் பிரவ சகோதரியோட கணவர் நடராஜன் இருக்காரே அவரோட தோழி செரீனா கிட்டயும் இத பத்தி விசாரிச்சு Process என்னனு தெரிஞ்சு வெச்சிகோங்க..ஏன்னா இந்த விஷயத்துல உங்கள விட அவங்களுக்கு ரொம்ப அனுபவம் ஜாஸ்தி..


உலக அங்கீகாரம் கெடைக்கணும்னு தான் ஹிந்தி படத்துல நடிக்கிறேன்னு பேட்டி எல்லாம் கொடுத்து மக்களுக்கு நீங்க ஹிந்தில நடிக்குரதுக்கான காரனத்த சொன்னீங்க....கேக்கவே சந்தோஷமா இருந்துது...கமல், ரஜினி, ரஹ்மான், ஷங்கர், மணிரத்னம் இப்படி இந்த வகைல அங்கீகாரம் வாங்கி கொடுத்தீங்கன்னா சந்தோஷம்....இப்போ தெலுங்கு படத்துல நடிக்கிற மாதிரி நடிச்சீங்கன்னா.....நீங்க நெனைக்குற அங்கீகாரம் சீக்கிராமவே கெடைக்கும் ஆனா வேற விஷயத்துல.....


உங்கள நேர்மையா இருங்க , கேவலமான பழக்கத்துக்கு அடிமை ஆகாதீகன்னு அப்படீனெல்லாம் நான் உங்களுக்கு சொல்ல போறதுல்ல ஏன்னா நானே ஒரு முடிச்சவுக்கி ( அப்பா நம்ம நேம் வந்துடுச்சு )...ஆனா குறைஞ்ச பட்சம் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யும்போது மாட்டிக்காம செய்ங்க..இது கூட செய்ய தெரிலன்னா நீங்கெல்லாம் என்ன Celebrity..ஏதோ எங்கள மாதிரி சாதாரண ஆளுங்க மாட்னா பாரவல்ல எங்களால யாருக்கும் எந்த லாபமும் இல்ல...ஆனா நீங்கெல்லாம் அப்படியா..சமுதயத்த தாங்கி நிக்குற இரும்பு தூண்கள் அதாவது VVIP நீங்க மாட்டலாமா....பாத்து செய்ங்க..
ஜெய் ஹிந்த்..