January 12, 2010

இரண்டாயிரத்தில் ஒருவன்...



வணக்கம்....

எப்போ பாத்தாலும் விஜய், விஷால் இல்லனா ராமதாஸ் மாதிரி சின்ன பசங்கள பத்தி தான் பேசுவீங்களா.....அவங்கள தவிர நாட்ல எவ்ளோ பெரிய மனுஷங்கெல்லாம் இருக்காங்களே..... அப்படின்னு யாரும் கேக்கல....நானே நெனைச்சு இப்போ ஒரு பெரிய ஆளை பத்தி எழுத போறேன்..இதுல சந்தோஷம் என்னன்னா அந்த பெரிய என் நண்பன், எங்களோட தலைவன்..அவன பத்தி சாரி அவர பத்தி எழுதுறதே எனக்கு ஒரு பாக்கியம் தான்.....நம்மளோட முதல் ப்ளாக்ல சொல்லிருகேன்ல நண்பர்கள் பத்தின்னு அந்த நண்பர் தான் இவரு....

அவர பத்தி எதுல ஆரம்பிக்குறதுன்னே தெரில.....இருந்தாலும் ஆரம்பிக்கிறேன்...அவர் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அவர் பேசுற மொழியும் அப்பப்பா........ பொன் எழுத்துக்களால் பொரிக்க பட வேண்டியவை..அவர் போடற டிரஸ் தினம் ஒரு பேஷன் ஷோ....அவருடைய ஆர்குட் வலை தளம் எல்லாருக்கும் ஒரு பாடம்.....அவரோட வேல செஞ்ச அந்த 2 வருஷம் 9 மாசங்கள்ல நான் கத்துகிட்டது....கணக்கு பண்ண முடியாது.....இவ்ளோ பெரிய ஆளு யாரு...அவரு பேரு என்ன.......எப்படிங்க ஹீரோ முதல் சீன்லயே வந்துருவார என்ன முதல்ல சம்பவம் என்னன்னனு பாப்போம் பேரு கடைசீல.....அவரு பெற கேட்டு நானும் மொதல்ல பேஜாரா ஆனேன்...நீங்களும் ஆவீங்க.....

2007 வது வருஷம் பிப் 16 ஆம் தேதி....மோத மொதல்ல நான் கம்பெனிகுள்ள கால எடுத்து வெச்ச நாள்....எனக்கு என்ன வேலன்னு சொல்லி தரவேண்டியது தான் சாரோட முதல் அசைன்மென்ட்.......நான் 10.45 கு அவரோட எடத்துல உக்காந்தேன்....சார் எங்கன்னு கேட்டேன்..வருவாருன்னு சொன்னாங்க......சாரும் வந்தாரு ஆனா 11.30 மணிக்கு......வந்த உடனே...நாலு சாட் விண்டோவ ஓபன் பண்ணாரு...ஆர்குட்டையும் ஓபன் பண்ணாரு......நமக்கு இதெல்லாம் பத்தி அப்போ சுத்தமா எதுவும் தெரியாது வேறயா....இது தான் வேல போலருக்கு நெனைச்சிட்டு சார பாத்துட்டு இருந்தேன்......சாரும் ஒரு மணி நேரத்துக்கும் மேல `வொர்க்` பண்ணிட்டு இருந்தாரு....கடைசியா என்கிட்டே ஒன்னு சொன்னாரு....இது தான் மொத்த வேலையும்.....இத தான் நீங்க பாக்கனும்னு....நானும் குத்து மதிப்பா தலைய வேற ஆட்டினேன்....அப்போ அவருக்கு தலையாட்ட ஆரம்பிச்சவன் தான் அதுக்கப்புறம்.....பல தடவ அவரோட கருத்துக்கு தலைய ஆட்டிருகேன்.....

இந்த சாக்ரடீஸ், பிளாடோ, சுவாமி விவேகானந்தர் இவங்கெல்லாம் இருக்காங்கல்ல அந்த வகைல அவங்க கூட சேர வேண்டியவாறு நம்ம ஆளு அவ்ளோ கருத்துக்கள மக்களுக்காக உதிர்திருக்காறு...இன்னும் அவரு மண்டைக்குள்ள நெறைய இருக்கு........கருத்து....

அவரு காலவெள்ளம் அடித்து செல்ல முடியாத பல வராற்று சம்பவங்கள செஞ்சு தன்னோட பேர பொன் எழுததுக்கல்ளால் பொறிச்சி வறுத்து வெச்சுருக்காரு...

காஞ்சிபுரத்துக்கு திருமணத்துக்கு போனது...( இத ஒரு தனி எபிசொடாவே எழுதலாம் ) ,சத்யம் கம்பெனில வேலா பாத்தது, ECR ல வீடு வாங்கினது, 40,000 ரூபா கொடுத்து AC டெம்போ வண்டில வேர்ல்ட் டூர் போனது, பொண்ணுன்னு நெனைச்சு இன்னொரு பையனோட சாட் பண்ணது...தான் இருக்குற இடமான திருவல்லிகேனிக்கு பின் கோடு தப்பா சொன்னது.....வீட்டுக்கு எதிர்க்க இருக்குற பறக்கும் ரயில் எங்க இருக்குனு கேட்டு சாதனை செஞ்சதுன்னு.இப்படி அவரோட பயணம் ரொம்ப பெரிசு...

இவருக்கு ஏன் இரண்டாயிரத்தில் ஒருவன்னு பேர் வந்துதுன்னு தெரியுமா....ஒரு சின்ன தகராருல....

"வீட்ல வந்து பார்ரா எனக்குன்னு 2000 பேர் இருக்காங்க என்னமோ நீ மட்டும் தான் எனக்கு பிரெண்டு மாதிரி சீன் போட்ற...."

அப்படீன்னு தலைவன் திடீர்னு ஒரு நாள் பஞ்ச் டயலாக் பேசினான். என்னனு விசாரிச்சா 2 பேர்க்குள்ள சண்டைல அவங்க ஏரியாவுல இருக்குற அவன் பிரெண்ட்ஸ்ஓட என்னிக்கையாம்..... ஆனா இப்போ அது ஒன்னு கொறஞ்சு போச்சு எப்படின்னா...அந்த 2000 பேர்ல இப்போ ஒன்னு கொறைஞ்சு போச்சு எப்படின்னா...அந்த ரெண்டாயிரம் பேர்ல செத்து போன மைக்கேல் ஜாக்சனும் ஒருத்தர்....

ஒரு தடவ உற்ச்சாக பானம் குடிக்க போனோம். குடிப்பதற்கான காரணம் காஞ்சிபுரம் குமாருக்கு கல்யாணம். குடிக்க போன தேதி ஆகஸ்ட் 14 ஆம் தேதி...
நான் அத அடிப்பேன் இத அடிப்பேன்னு சொன்ன நம்மாளு ஒரே ஒரு பீரோட செட்டில் ஆயிட்டாரு அதையும் முழுசா குடிசாரான்னு கேட்டா ......இல்ல.....அதுல நாங்க ( நான் ) குடிச்சிட்டு பதி தண்ணிய கலந்துட்டோம்.........இதெல்லாம் அவோரோட சாதனைக்கு ஒரு சான்று.....

அவரோட டிரெஸ்ஸிங் ஸ்டைல் இருக்கு பாருங்க அடடா அத சொல்லியே ஆகணும்...நாமெல்லாம் டி ஷர்ட் நு ஒன்னு போடுவோமே....அதெல்லாம் அவருக்கு இடுப்புக்கு மேலேயே நின்னுடும் அதுக்கப்புறம் அது கீழ எறங்கி வராது......jeans நு ஒன்னு சொல்லுவாங்களே அதெல்லாம் நமக்கு இடுப்புல தான் நிக்கும்...ஆனா அவருக்கு..........தொடைல கூட நிக்காது.......அவர் அதுக்குன்னு ஒரு பெல்ட் வெச்சுருக்காரு...அத போட்டு தான் நிருத்துவாறு.......

இது தவிர மயிலாப்பூர்ல சங்கீதா ஹோடெல தேடினது....லேட்டா வந்துட்டு சீக்கிரமா வந்த மாதிரி சைன் போட்டது....Whall We meet, Have a nive day இப்படி போன்ற பொன்மொழிகள உதிர்த்ததுன்னு தலைவன் தன்னோட பேரையும் புகழையும் நிலை நாட்டி இருக்கான்....

எப்பவுமே குறை சொல்றது தான....அப்படின்னு யோசிக்க வேணாம் இந்த குறைகள விட நிறைய நிறைகள் இருக்கு நம்ம தலைவர் கிட்ட...

இத்தனை கொடுமைகள நாங்க ( நான் ) பண்ணியும் ஒரு நாள் கூட சார் எங்க கிட்ட கோப பட்டதே கிடையாது....பிரியாணியோ, தயிர் சாதமோ எங்களுக்குன்னு ஒரு பெரிய பங்க கொடுக்காம அவன் சாப்டதே இல்ல....( சொல்ல போனா அவன் பங்கையும் அவன் சாப்டதில்ல.....அதுக்கு இன்னொருத்தர் இருக்கார்....முதலாளி ).

போன வருஷம் திருநெல்வேலி போன போது சாரோட jockey காணாம போய்டுச்சு ( என் மேல கூட அவருக்கு ஒரு டௌட் இருக்கு.....சத்தியமா அத நான் எடுக்கல...) அத கூட பெருந்தன்மையா மன்னிச்சிட்டாறு...

அடுத்து அவரோட தமிழ் பற்று.....அவர் பேசுற தமிழ விட்ருங்க...அது தான் நமக்கு தெரியுமே.......ஆனா A.R.ரஹ்மான் ஆஸ்கார் வாங்கினதுகேல்லாம் எங்களுக்கு ட்ரீட் வெச்சாருன்னா அவரோட தமிழ் பற்ற பாத்துகோங்க....

இந்த ஒரு பக்க ப்ளாக்ல ஒரு முழு சரித்திரத்த சொல்ல முடியாது....அவர் ஒரு சகாப்தம்......உயர்ந்த மனிதன்......அவரோட வாழ்கைய ஒரு பக்கத்துல சொல்றதுன்றது அகத்திய முனிவர் கங்கா நதிய கமண்டலத்துல அடைச்ச மாதிரி அத எல்லாம் என்னால பண்ண முடியாது........அதனால இன்னொரு தடவ கூட நான் அவர பத்தி எழுதலாம்.....ஏன்னா இன்னும் எழுதாத கதைகள் நெறைய இருக்கு.....இதுக்கு பார்ட் - 2 கூட எழுதலாம்.....தப்பு இருக்கும் பட்சத்தில் திருத்தி கூட எழுதலாம்.....

இவ்ளோ சொல்லியாச்சு....அவரோட பேர சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு....

ராஜாதி ராஜ... ராஜ கம்பீர..ராஜ குலோத்தூங்க.....ராஜ குலத்திலக........
SHAIK FAREED...........

அப்படியே நம்ம தலைவனோட திருமுகத்தையும் பாருங்கய்யா......அந்த பால் வடியற முகத்த...

January 12, 2010

இரண்டாயிரத்தில் ஒருவன்...



வணக்கம்....

எப்போ பாத்தாலும் விஜய், விஷால் இல்லனா ராமதாஸ் மாதிரி சின்ன பசங்கள பத்தி தான் பேசுவீங்களா.....அவங்கள தவிர நாட்ல எவ்ளோ பெரிய மனுஷங்கெல்லாம் இருக்காங்களே..... அப்படின்னு யாரும் கேக்கல....நானே நெனைச்சு இப்போ ஒரு பெரிய ஆளை பத்தி எழுத போறேன்..இதுல சந்தோஷம் என்னன்னா அந்த பெரிய என் நண்பன், எங்களோட தலைவன்..அவன பத்தி சாரி அவர பத்தி எழுதுறதே எனக்கு ஒரு பாக்கியம் தான்.....நம்மளோட முதல் ப்ளாக்ல சொல்லிருகேன்ல நண்பர்கள் பத்தின்னு அந்த நண்பர் தான் இவரு....

அவர பத்தி எதுல ஆரம்பிக்குறதுன்னே தெரில.....இருந்தாலும் ஆரம்பிக்கிறேன்...அவர் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அவர் பேசுற மொழியும் அப்பப்பா........ பொன் எழுத்துக்களால் பொரிக்க பட வேண்டியவை..அவர் போடற டிரஸ் தினம் ஒரு பேஷன் ஷோ....அவருடைய ஆர்குட் வலை தளம் எல்லாருக்கும் ஒரு பாடம்.....அவரோட வேல செஞ்ச அந்த 2 வருஷம் 9 மாசங்கள்ல நான் கத்துகிட்டது....கணக்கு பண்ண முடியாது.....இவ்ளோ பெரிய ஆளு யாரு...அவரு பேரு என்ன.......எப்படிங்க ஹீரோ முதல் சீன்லயே வந்துருவார என்ன முதல்ல சம்பவம் என்னன்னனு பாப்போம் பேரு கடைசீல.....அவரு பெற கேட்டு நானும் மொதல்ல பேஜாரா ஆனேன்...நீங்களும் ஆவீங்க.....

2007 வது வருஷம் பிப் 16 ஆம் தேதி....மோத மொதல்ல நான் கம்பெனிகுள்ள கால எடுத்து வெச்ச நாள்....எனக்கு என்ன வேலன்னு சொல்லி தரவேண்டியது தான் சாரோட முதல் அசைன்மென்ட்.......நான் 10.45 கு அவரோட எடத்துல உக்காந்தேன்....சார் எங்கன்னு கேட்டேன்..வருவாருன்னு சொன்னாங்க......சாரும் வந்தாரு ஆனா 11.30 மணிக்கு......வந்த உடனே...நாலு சாட் விண்டோவ ஓபன் பண்ணாரு...ஆர்குட்டையும் ஓபன் பண்ணாரு......நமக்கு இதெல்லாம் பத்தி அப்போ சுத்தமா எதுவும் தெரியாது வேறயா....இது தான் வேல போலருக்கு நெனைச்சிட்டு சார பாத்துட்டு இருந்தேன்......சாரும் ஒரு மணி நேரத்துக்கும் மேல `வொர்க்` பண்ணிட்டு இருந்தாரு....கடைசியா என்கிட்டே ஒன்னு சொன்னாரு....இது தான் மொத்த வேலையும்.....இத தான் நீங்க பாக்கனும்னு....நானும் குத்து மதிப்பா தலைய வேற ஆட்டினேன்....அப்போ அவருக்கு தலையாட்ட ஆரம்பிச்சவன் தான் அதுக்கப்புறம்.....பல தடவ அவரோட கருத்துக்கு தலைய ஆட்டிருகேன்.....

இந்த சாக்ரடீஸ், பிளாடோ, சுவாமி விவேகானந்தர் இவங்கெல்லாம் இருக்காங்கல்ல அந்த வகைல அவங்க கூட சேர வேண்டியவாறு நம்ம ஆளு அவ்ளோ கருத்துக்கள மக்களுக்காக உதிர்திருக்காறு...இன்னும் அவரு மண்டைக்குள்ள நெறைய இருக்கு........கருத்து....

அவரு காலவெள்ளம் அடித்து செல்ல முடியாத பல வராற்று சம்பவங்கள செஞ்சு தன்னோட பேர பொன் எழுததுக்கல்ளால் பொறிச்சி வறுத்து வெச்சுருக்காரு...

காஞ்சிபுரத்துக்கு திருமணத்துக்கு போனது...( இத ஒரு தனி எபிசொடாவே எழுதலாம் ) ,சத்யம் கம்பெனில வேலா பாத்தது, ECR ல வீடு வாங்கினது, 40,000 ரூபா கொடுத்து AC டெம்போ வண்டில வேர்ல்ட் டூர் போனது, பொண்ணுன்னு நெனைச்சு இன்னொரு பையனோட சாட் பண்ணது...தான் இருக்குற இடமான திருவல்லிகேனிக்கு பின் கோடு தப்பா சொன்னது.....வீட்டுக்கு எதிர்க்க இருக்குற பறக்கும் ரயில் எங்க இருக்குனு கேட்டு சாதனை செஞ்சதுன்னு.இப்படி அவரோட பயணம் ரொம்ப பெரிசு...

இவருக்கு ஏன் இரண்டாயிரத்தில் ஒருவன்னு பேர் வந்துதுன்னு தெரியுமா....ஒரு சின்ன தகராருல....

"வீட்ல வந்து பார்ரா எனக்குன்னு 2000 பேர் இருக்காங்க என்னமோ நீ மட்டும் தான் எனக்கு பிரெண்டு மாதிரி சீன் போட்ற...."

அப்படீன்னு தலைவன் திடீர்னு ஒரு நாள் பஞ்ச் டயலாக் பேசினான். என்னனு விசாரிச்சா 2 பேர்க்குள்ள சண்டைல அவங்க ஏரியாவுல இருக்குற அவன் பிரெண்ட்ஸ்ஓட என்னிக்கையாம்..... ஆனா இப்போ அது ஒன்னு கொறஞ்சு போச்சு எப்படின்னா...அந்த 2000 பேர்ல இப்போ ஒன்னு கொறைஞ்சு போச்சு எப்படின்னா...அந்த ரெண்டாயிரம் பேர்ல செத்து போன மைக்கேல் ஜாக்சனும் ஒருத்தர்....

ஒரு தடவ உற்ச்சாக பானம் குடிக்க போனோம். குடிப்பதற்கான காரணம் காஞ்சிபுரம் குமாருக்கு கல்யாணம். குடிக்க போன தேதி ஆகஸ்ட் 14 ஆம் தேதி...
நான் அத அடிப்பேன் இத அடிப்பேன்னு சொன்ன நம்மாளு ஒரே ஒரு பீரோட செட்டில் ஆயிட்டாரு அதையும் முழுசா குடிசாரான்னு கேட்டா ......இல்ல.....அதுல நாங்க ( நான் ) குடிச்சிட்டு பதி தண்ணிய கலந்துட்டோம்.........இதெல்லாம் அவோரோட சாதனைக்கு ஒரு சான்று.....

அவரோட டிரெஸ்ஸிங் ஸ்டைல் இருக்கு பாருங்க அடடா அத சொல்லியே ஆகணும்...நாமெல்லாம் டி ஷர்ட் நு ஒன்னு போடுவோமே....அதெல்லாம் அவருக்கு இடுப்புக்கு மேலேயே நின்னுடும் அதுக்கப்புறம் அது கீழ எறங்கி வராது......jeans நு ஒன்னு சொல்லுவாங்களே அதெல்லாம் நமக்கு இடுப்புல தான் நிக்கும்...ஆனா அவருக்கு..........தொடைல கூட நிக்காது.......அவர் அதுக்குன்னு ஒரு பெல்ட் வெச்சுருக்காரு...அத போட்டு தான் நிருத்துவாறு.......

இது தவிர மயிலாப்பூர்ல சங்கீதா ஹோடெல தேடினது....லேட்டா வந்துட்டு சீக்கிரமா வந்த மாதிரி சைன் போட்டது....Whall We meet, Have a nive day இப்படி போன்ற பொன்மொழிகள உதிர்த்ததுன்னு தலைவன் தன்னோட பேரையும் புகழையும் நிலை நாட்டி இருக்கான்....

எப்பவுமே குறை சொல்றது தான....அப்படின்னு யோசிக்க வேணாம் இந்த குறைகள விட நிறைய நிறைகள் இருக்கு நம்ம தலைவர் கிட்ட...

இத்தனை கொடுமைகள நாங்க ( நான் ) பண்ணியும் ஒரு நாள் கூட சார் எங்க கிட்ட கோப பட்டதே கிடையாது....பிரியாணியோ, தயிர் சாதமோ எங்களுக்குன்னு ஒரு பெரிய பங்க கொடுக்காம அவன் சாப்டதே இல்ல....( சொல்ல போனா அவன் பங்கையும் அவன் சாப்டதில்ல.....அதுக்கு இன்னொருத்தர் இருக்கார்....முதலாளி ).

போன வருஷம் திருநெல்வேலி போன போது சாரோட jockey காணாம போய்டுச்சு ( என் மேல கூட அவருக்கு ஒரு டௌட் இருக்கு.....சத்தியமா அத நான் எடுக்கல...) அத கூட பெருந்தன்மையா மன்னிச்சிட்டாறு...

அடுத்து அவரோட தமிழ் பற்று.....அவர் பேசுற தமிழ விட்ருங்க...அது தான் நமக்கு தெரியுமே.......ஆனா A.R.ரஹ்மான் ஆஸ்கார் வாங்கினதுகேல்லாம் எங்களுக்கு ட்ரீட் வெச்சாருன்னா அவரோட தமிழ் பற்ற பாத்துகோங்க....

இந்த ஒரு பக்க ப்ளாக்ல ஒரு முழு சரித்திரத்த சொல்ல முடியாது....அவர் ஒரு சகாப்தம்......உயர்ந்த மனிதன்......அவரோட வாழ்கைய ஒரு பக்கத்துல சொல்றதுன்றது அகத்திய முனிவர் கங்கா நதிய கமண்டலத்துல அடைச்ச மாதிரி அத எல்லாம் என்னால பண்ண முடியாது........அதனால இன்னொரு தடவ கூட நான் அவர பத்தி எழுதலாம்.....ஏன்னா இன்னும் எழுதாத கதைகள் நெறைய இருக்கு.....இதுக்கு பார்ட் - 2 கூட எழுதலாம்.....தப்பு இருக்கும் பட்சத்தில் திருத்தி கூட எழுதலாம்.....

இவ்ளோ சொல்லியாச்சு....அவரோட பேர சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு....

ராஜாதி ராஜ... ராஜ கம்பீர..ராஜ குலோத்தூங்க.....ராஜ குலத்திலக........
SHAIK FAREED...........

அப்படியே நம்ம தலைவனோட திருமுகத்தையும் பாருங்கய்யா......அந்த பால் வடியற முகத்த...