December 30, 2009

வேட்டைக்காரன் லாஜிக்கை விட்ட கோட்டைகாரன்.....

வணக்கம்.......

என்ன இருந்தாலும் நமக்கு ரொம்ப புடிச்சவங்கள பத்தி அடிக்கடி எழுதணும் படிக்கணும்னு எல்லாருக்குமே ஒரு ஆசை இருக்கும் இல்லையா...அது போல தான் எங்களுக்கு விஜய பத்தி எழுதலன்னா...சாப்பாடு தூக்கம் இருக்காதுன்றத விட...எங்களால செரியா மூச்சு கூட விட முடியாதுன்றது தான் உண்மை....

செறி விஷயத்துக்கு வருவோம்.....வேட்டைக்காரன்......எதுக்காக இந்த டைட்டில் வெச்சாங்க இந்த படத்துக்கு.....சமுதாயத்துல ரொம்பவும் பின்தங்கிய சமுதாயத்த சேர்ந்த ஒருத்தன் அதே சமுதாயத்துக்குள்ள இருக்குற மூடநம்பிக்கைகள், போலி மனிதர்கள் இதையெல்லாம் வேட்டையாடி எப்படி முன்னுக்கு கொண்டு வரான் அப்படின்றது தான் கதையா...கண்டிப்பா இல்ல....இப்படியெல்லாம் நாம மூளைய கசக்க அவங்க வேலைய தரல......நாம இந்த மாதிரி விஷயத்த எல்லாம் விஜய் கிட்ட எதிர் பாக்கலாமா....

தன் தகுதி என்னன்றது இப்போ தான் நம்ம இளையதளபதிக்கு கரெக்டா புரிஞ்சுருக்கு....அதாவது +2 , 4 வாட்டி பெயில் ஆனவரா அய்யா வராரு..( உண்மை அது தான் ). தலைவர் அதுக்கு ஒரு காரணமும் சொல்றாரு...அது என்ன பெரிய காரணம்....அதாவது தன்னோட மானசீக குரு தேவராஜ் IPS இதே மாதிரி +2 நாலு வாட்டி எழுதினாராம்.....அடடா....இல்லாட்டி இவரு கலெக்டர் ஆயிருப்பாறு....
செறி மன்னிசிட்டோம்.....நீங்க போலீஸ் ஆகணும்றது தான் உங்க குறிக்கோள் அப்படி சொல்றீங்க....அதையும் பொறுத்துகிட்டோம்.....அதுக்காக நீங்க எதாவது பயிற்சி செய்ற மாதிரி ஒரு சீனாவது வெச்சுருகலாமே டாக்டர் சார்.........போலீஸ் வேல என்ன நீங்க நடிக்கிற படம் மாதிரி ரொம்ப சுலபம்னு நேனைசுடீங்கள சார்...

செறி பரவால்ல அதையும் விட்ருவோம்.........சென்னைக்கு வரீங்க.......காலேஜ்ல செர்ந்துட்றீங்க.....பாடம் நடத்துற வாத்தியாருக்கும் உங்க வீணா போன உதவக்கற உபதேசத்த கொடுக்கனுமா...அவங்க அதுக்கப்புறம் ராஜினாமா பானிட்டு போனாங்களே அதகூட ஏன் நீங்க படத்துல சேக்கல.....

சென்னைக்கு வரும்போதே நீங்க உங்களுக்கே அக்கா மாதிரி இருக்குற அனுஷ்கா கிட்ட நீங்க முள்ளமாரித்தனம் பண்றீங்க....சகிச்சிகிட்டோம்.....உபதேசம் பண்ற சாக்குல ஒரு பொண்ண உஷார் பண்ண பாத்தீங்க ஆனா அது உங்களுக்கு செட் ஆகல. அதனால அந்த பொண்ணோட அப்பாவ தாஜா பண்ணி ஆட்டோ ஓட்டறீங்க ...பார்ட் டைம்ல......அதுக்கு என்ன காரணம்......அந்த தேவராஜ் IPS ஆட்டோ ஒட்டி தான் IPS ஆனாரு அதானே.....கருமம்டா......

அது எப்படிங்க உங்களுக்கும் விஷாலுக்கும் ஆண்டவன் மூளைய ஆட்டுக்கு இருக்குற அளவுக்கு கூட இல்லாம உங்களுக்கு கொஞ்சமா கொடுத்துருக்காரு....உங்க படத்துல வர வில்லன் நகை கடைக்கு வருவாராம் அங்க ஒரு பொண்ண பாப்பாராம் ஒடனே வீட்டுக்கு பொய் மெரட்டி தூக்குவாராம்...என்னமோ கோயில் பிரசாதம் கொடுத்து அனுப்புற மாதிரி RAPE பண்ணிட்டு அனுப்புவாராம்....அவங்களும் வீட்டுக்கு சத்தம் போடாம போவாங்களாம்.......என்னையா அநியாயம் இது.......யோவ் விஜய் இது 2010 யா இன்னும் எத்தன நாளைக்கு இப்படி......திருந்துயா...

இதே தான் படமா இதுக்கு மேல வேற ஒண்ணுமே இல்லையா......இருக்கு விஜய்க்கு ஆட்டோ கொடுத்த அவரோட காலேஜ் பொண்ண வில்லன் பிரசாதம் கொடுக்க சாரி வழக்கம் போல தூக்க பாக்குறாரு....வில்லன் வர்றாரு விஜய்....அடிக்கிறாரு.....அதுக்கப்புறம் வில்லன் வழக்கம் போல ஹாஸ்பிடல்ல கோமால போய்றாரு....அதுக்கப்புறம் இன்னொரு வில்லன் இருக்காரு பாரதியார நடிச்ச சாயாஜி ஷிண்டே பாவம் யா அவரு....எத்தன படத்துல தான் அவருக்கு இப்படி ரோல் தருவாங்கன்னு தெரில...விஜய அர்ரெஸ்ட் பண்ணி சென்னைல ஜெயில்ல போடறாங்க...என்கௌண்டர்ல விஜய போட்டு தள்ள பாக்குறாங்க சென்னைல இருந்து போலீஸ் ஜீப்ல இருந்து தப்பிச்ச நம்ம விஜய் சாவிய வாயாலேயே பிடிச்சு தன்னோட கை விலங்க அவுத்து......சென்னைல இருந்து சாலக்குடி பக்கத்துல இருக்குற அதிரபள்ளி பால்ல்சுக்கு (புன்னைகை மன்னன்ல கமல் ரேகா தற்கொல பண்ணிப்பான்களே அந்த எடம்).......சுமார் 400 அடி உயரத்துல இருந்து குதிச்சு....கால் முட்டில ஒரு சின்ன கீரளோட தப்பிக்கிராறு......இப்பவாவது உஷார் ஆகி தேட்டர விட்டு வெளில வந்துருக்கலாம்....

அதுக்கப்புறம் அடிக்கிறாரு பாருங்க ஒரு கூத்து....அடிபட்டு கோமால கெடக்குற வில்லனோட அப்பா சலீம் கௌஸ் வராரு.....விஜய் +௨, 4 வாட்டி பெயில் ஆகி படிச்சதாலையோ என்னமோ தன்னோட அத்தன எடத்துக்கும் இன்ப சுற்றுலா கூட்டிட்டு போறமாதிரி கூட்டிட்டு போய் காட்றாரு....நடுவுல வேதனாயகம்னா........பயம்......அப்படின்னு சொல்லி விஜய பயமுருத்துறதா நேனைச்ட்டு நம்மல பயமுறுத்துராறு....அப்புறம் MLA ஆகமலையே திடிர்னு மந்திரி ஆகுறாரு...மந்திரி ஆனாலும் தன்னோட டீ கடையே கதின்னு கெடக்குறாரு...

படத்துல நல்ல விஷயமே இல்லையா.....இருக்கு...
1. வில்லன் போலீசா இருக்குற சாயாஜி ஷிண்டே தன்னோட சின்ன வீட வில்லன் தன் வசபடுதினவுடனே சாயாஜி ஷிண்டே திருந்துற சீன்...
2. நம்மள விட விஜய் நல்ல காமெடி பண்ணுவாரு தெரியாம கஷ்டப்பட்டு காமெடி பண்ண முயற்சித்த சத்யன்...
3. தன்னோட கடைசி தம்பி மாதிரி இருக்க விஜய தன்னோட ஹீரோ வா நடிக்க அனுமதிச்ச அனுஷ்கா அப்பபோ விஜய லவ் பண்றது,பாடல் காட்சிகள்ல பாவாடை தாவணி போன்ற தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமா உடை அணிஞ்சு இருக்கிறது....
4. இது வரைக்கும் எந்த படத்துலயும் வராத புதுமை ஒன்னு இருக்கு...புலி உருமுதுன்ற பாட்ல விஜய் எப்படி உழைச்சு முன்னேருராருன்றத......வித்யாசமா காமிச்சிருக்காங்க......
5. விஜய் அந்தோனி. பேர்லயே விஜய் இருக்குறதால இவருக்கும் நல்லாவே காப்பி அடிக்க வருது........2008 ல ரஹ்மான் ஆஸ்கார் வாங்கின மாதிரி இந்த படத்துக்கு 2 விஜயும் வாங்குவாங்கன்னு ரசிகர்கள் எதிர் பாக்கலாம்....
6. போலீஸ் IPS வர தேவராஜ் குடும்பத்த வீட்டோட கொளுத்தி....அவரையும் குருடாக்கி தமிழ நாட்டுல சட்டம் ஒழுங்கு எவ்ளோ பாதிக்க பற்றுக்கு.....ஒரு பெரிய போலீஸ் அதிகாரிக்கே இந்த நெலம பாருங்கன்னு நமக்கு விஜய் சொல்ல வராரு...போலீஸ் கண்ணா குருடாக்கினதுக்கு பதிலா எங்க கண்ணா குருடாக்கி இருக்கலாம் டா சாமி....
6. இத்தனை நடந்தும் விஜய் இத 250 நாள் ஒட்டி `சாதனை` படைச்சு அந்த கருமத்தையும்......சன் டிவி ல போட்டு கழுதருப்பானுங்க....

அய்யா படத்தயாரிப்பாளர்களே அவனுக்கு கூட ஒன்னோ ரெண்டோ கோடிய கொடுத்து படமே எடுக்காம இருங்க....ஆனா இப்படி பட்ட சமுதாய விழிப்புணர்வு படங்கள் எதுவும் எடுக்காதீங்க....எங்களால தாங்க முடில.....

எங்க ராசி நல்ல ராசி.....

நம்ம தமிழ்நாட்ட விட்டு ஹைதராபாத் வந்து 2 மாசம் ஆக போகுது அதாவது 54 நாள்...

நாம வந்த நேரமா.....இல்ல ஆந்த்ராவோட அழகே இப்படி தானான்னு தெரில..இண்டர்வீவ் வந்தபோது அதாவது செப்டம்பர் மாசம் 7 ஆம் தேதி அதுக்கு 2 நாள் முன்னாடி ஆந்திரா முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இறந்து போனாரு. இப்போ நவம்பர் மாசம் நான் வந்ததுல இருந்து இந்த தெலுங்கான பிரச்சன போய்ட்ருக்கு. பந்துன்னு மட்டும் சொல்லி இது வரைக்கும் 4 நாள் லீவ் விட்டாச்சு..கடைகள ஓடைச்சாச்சு , பஸ்ஸ எரிச்சாச்சு...லீவு விட்டாச்சு....250 கோடிக்கு நஷ்டம் ஏற்படுத்தியாச்சு....... 12 நாள் உண்ணாவிரதம் இருந்து சாத்துக்குடி ஜூஸ் குடிச்சாச்சு..இதுக்கு மேல என்னன பண்ண போறாங்களோ.....

வந்தமா வேலைய பாத்தமா, சாப்டோமா, வீட்டுக்கு போனோமா, போற வழில ஆந்த்ரா பொண்ணுகள பாத்தமான்னு இல்லாம நம்மக்கு போற எடமெல்லாம் கெரகம் கூடவே சுத்துது...தமிழ் பேச ஆளில்லாம....செரியான சாப்பாடு இல்லாம கஷ்டபட்டுட்டு இருக்கோம் இதுல இவனுங்க வேற....

இத பாத்துட்டு நம்ம ஊர்ல மருத்துவர் அய்யா அதாங்க நம்ம ராமதாஸ் அந்த அர மண்டையன்......கடாய் தலையன் தமிழ்நாட்ட பிரிக்கணும்னு சொல்றாணமாம்
தமிழ்நாட்ட எத்தன பங்கா பிரிச்சாலும் இவனுக்கு ஆட்சி அதிகாரம் கெடைக்க போறதில்ல அப்புறம் ஏன்.....

இதனை கஷ்டத்துக்கு நடுவுலயும் ஊரு விட்டு ஊரு வந்தாலும் சில பிரச்சனைங்க நம்மள தொரத்த தான் செய்யுது. அது என்ன புது பிரச்சன !
நம்ம Dr.இளையதளபதி விஜயோட வேட்டைக்காரன் தான் அது.....நாம்மளோட அடுத்த அலசல் அதான்.........நன்றி......

ஜெய் ஹிந்த்.

December 30, 2009

வேட்டைக்காரன் லாஜிக்கை விட்ட கோட்டைகாரன்.....

வணக்கம்.......

என்ன இருந்தாலும் நமக்கு ரொம்ப புடிச்சவங்கள பத்தி அடிக்கடி எழுதணும் படிக்கணும்னு எல்லாருக்குமே ஒரு ஆசை இருக்கும் இல்லையா...அது போல தான் எங்களுக்கு விஜய பத்தி எழுதலன்னா...சாப்பாடு தூக்கம் இருக்காதுன்றத விட...எங்களால செரியா மூச்சு கூட விட முடியாதுன்றது தான் உண்மை....

செறி விஷயத்துக்கு வருவோம்.....வேட்டைக்காரன்......எதுக்காக இந்த டைட்டில் வெச்சாங்க இந்த படத்துக்கு.....சமுதாயத்துல ரொம்பவும் பின்தங்கிய சமுதாயத்த சேர்ந்த ஒருத்தன் அதே சமுதாயத்துக்குள்ள இருக்குற மூடநம்பிக்கைகள், போலி மனிதர்கள் இதையெல்லாம் வேட்டையாடி எப்படி முன்னுக்கு கொண்டு வரான் அப்படின்றது தான் கதையா...கண்டிப்பா இல்ல....இப்படியெல்லாம் நாம மூளைய கசக்க அவங்க வேலைய தரல......நாம இந்த மாதிரி விஷயத்த எல்லாம் விஜய் கிட்ட எதிர் பாக்கலாமா....

தன் தகுதி என்னன்றது இப்போ தான் நம்ம இளையதளபதிக்கு கரெக்டா புரிஞ்சுருக்கு....அதாவது +2 , 4 வாட்டி பெயில் ஆனவரா அய்யா வராரு..( உண்மை அது தான் ). தலைவர் அதுக்கு ஒரு காரணமும் சொல்றாரு...அது என்ன பெரிய காரணம்....அதாவது தன்னோட மானசீக குரு தேவராஜ் IPS இதே மாதிரி +2 நாலு வாட்டி எழுதினாராம்.....அடடா....இல்லாட்டி இவரு கலெக்டர் ஆயிருப்பாறு....
செறி மன்னிசிட்டோம்.....நீங்க போலீஸ் ஆகணும்றது தான் உங்க குறிக்கோள் அப்படி சொல்றீங்க....அதையும் பொறுத்துகிட்டோம்.....அதுக்காக நீங்க எதாவது பயிற்சி செய்ற மாதிரி ஒரு சீனாவது வெச்சுருகலாமே டாக்டர் சார்.........போலீஸ் வேல என்ன நீங்க நடிக்கிற படம் மாதிரி ரொம்ப சுலபம்னு நேனைசுடீங்கள சார்...

செறி பரவால்ல அதையும் விட்ருவோம்.........சென்னைக்கு வரீங்க.......காலேஜ்ல செர்ந்துட்றீங்க.....பாடம் நடத்துற வாத்தியாருக்கும் உங்க வீணா போன உதவக்கற உபதேசத்த கொடுக்கனுமா...அவங்க அதுக்கப்புறம் ராஜினாமா பானிட்டு போனாங்களே அதகூட ஏன் நீங்க படத்துல சேக்கல.....

சென்னைக்கு வரும்போதே நீங்க உங்களுக்கே அக்கா மாதிரி இருக்குற அனுஷ்கா கிட்ட நீங்க முள்ளமாரித்தனம் பண்றீங்க....சகிச்சிகிட்டோம்.....உபதேசம் பண்ற சாக்குல ஒரு பொண்ண உஷார் பண்ண பாத்தீங்க ஆனா அது உங்களுக்கு செட் ஆகல. அதனால அந்த பொண்ணோட அப்பாவ தாஜா பண்ணி ஆட்டோ ஓட்டறீங்க ...பார்ட் டைம்ல......அதுக்கு என்ன காரணம்......அந்த தேவராஜ் IPS ஆட்டோ ஒட்டி தான் IPS ஆனாரு அதானே.....கருமம்டா......

அது எப்படிங்க உங்களுக்கும் விஷாலுக்கும் ஆண்டவன் மூளைய ஆட்டுக்கு இருக்குற அளவுக்கு கூட இல்லாம உங்களுக்கு கொஞ்சமா கொடுத்துருக்காரு....உங்க படத்துல வர வில்லன் நகை கடைக்கு வருவாராம் அங்க ஒரு பொண்ண பாப்பாராம் ஒடனே வீட்டுக்கு பொய் மெரட்டி தூக்குவாராம்...என்னமோ கோயில் பிரசாதம் கொடுத்து அனுப்புற மாதிரி RAPE பண்ணிட்டு அனுப்புவாராம்....அவங்களும் வீட்டுக்கு சத்தம் போடாம போவாங்களாம்.......என்னையா அநியாயம் இது.......யோவ் விஜய் இது 2010 யா இன்னும் எத்தன நாளைக்கு இப்படி......திருந்துயா...

இதே தான் படமா இதுக்கு மேல வேற ஒண்ணுமே இல்லையா......இருக்கு விஜய்க்கு ஆட்டோ கொடுத்த அவரோட காலேஜ் பொண்ண வில்லன் பிரசாதம் கொடுக்க சாரி வழக்கம் போல தூக்க பாக்குறாரு....வில்லன் வர்றாரு விஜய்....அடிக்கிறாரு.....அதுக்கப்புறம் வில்லன் வழக்கம் போல ஹாஸ்பிடல்ல கோமால போய்றாரு....அதுக்கப்புறம் இன்னொரு வில்லன் இருக்காரு பாரதியார நடிச்ச சாயாஜி ஷிண்டே பாவம் யா அவரு....எத்தன படத்துல தான் அவருக்கு இப்படி ரோல் தருவாங்கன்னு தெரில...விஜய அர்ரெஸ்ட் பண்ணி சென்னைல ஜெயில்ல போடறாங்க...என்கௌண்டர்ல விஜய போட்டு தள்ள பாக்குறாங்க சென்னைல இருந்து போலீஸ் ஜீப்ல இருந்து தப்பிச்ச நம்ம விஜய் சாவிய வாயாலேயே பிடிச்சு தன்னோட கை விலங்க அவுத்து......சென்னைல இருந்து சாலக்குடி பக்கத்துல இருக்குற அதிரபள்ளி பால்ல்சுக்கு (புன்னைகை மன்னன்ல கமல் ரேகா தற்கொல பண்ணிப்பான்களே அந்த எடம்).......சுமார் 400 அடி உயரத்துல இருந்து குதிச்சு....கால் முட்டில ஒரு சின்ன கீரளோட தப்பிக்கிராறு......இப்பவாவது உஷார் ஆகி தேட்டர விட்டு வெளில வந்துருக்கலாம்....

அதுக்கப்புறம் அடிக்கிறாரு பாருங்க ஒரு கூத்து....அடிபட்டு கோமால கெடக்குற வில்லனோட அப்பா சலீம் கௌஸ் வராரு.....விஜய் +௨, 4 வாட்டி பெயில் ஆகி படிச்சதாலையோ என்னமோ தன்னோட அத்தன எடத்துக்கும் இன்ப சுற்றுலா கூட்டிட்டு போறமாதிரி கூட்டிட்டு போய் காட்றாரு....நடுவுல வேதனாயகம்னா........பயம்......அப்படின்னு சொல்லி விஜய பயமுருத்துறதா நேனைச்ட்டு நம்மல பயமுறுத்துராறு....அப்புறம் MLA ஆகமலையே திடிர்னு மந்திரி ஆகுறாரு...மந்திரி ஆனாலும் தன்னோட டீ கடையே கதின்னு கெடக்குறாரு...

படத்துல நல்ல விஷயமே இல்லையா.....இருக்கு...
1. வில்லன் போலீசா இருக்குற சாயாஜி ஷிண்டே தன்னோட சின்ன வீட வில்லன் தன் வசபடுதினவுடனே சாயாஜி ஷிண்டே திருந்துற சீன்...
2. நம்மள விட விஜய் நல்ல காமெடி பண்ணுவாரு தெரியாம கஷ்டப்பட்டு காமெடி பண்ண முயற்சித்த சத்யன்...
3. தன்னோட கடைசி தம்பி மாதிரி இருக்க விஜய தன்னோட ஹீரோ வா நடிக்க அனுமதிச்ச அனுஷ்கா அப்பபோ விஜய லவ் பண்றது,பாடல் காட்சிகள்ல பாவாடை தாவணி போன்ற தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமா உடை அணிஞ்சு இருக்கிறது....
4. இது வரைக்கும் எந்த படத்துலயும் வராத புதுமை ஒன்னு இருக்கு...புலி உருமுதுன்ற பாட்ல விஜய் எப்படி உழைச்சு முன்னேருராருன்றத......வித்யாசமா காமிச்சிருக்காங்க......
5. விஜய் அந்தோனி. பேர்லயே விஜய் இருக்குறதால இவருக்கும் நல்லாவே காப்பி அடிக்க வருது........2008 ல ரஹ்மான் ஆஸ்கார் வாங்கின மாதிரி இந்த படத்துக்கு 2 விஜயும் வாங்குவாங்கன்னு ரசிகர்கள் எதிர் பாக்கலாம்....
6. போலீஸ் IPS வர தேவராஜ் குடும்பத்த வீட்டோட கொளுத்தி....அவரையும் குருடாக்கி தமிழ நாட்டுல சட்டம் ஒழுங்கு எவ்ளோ பாதிக்க பற்றுக்கு.....ஒரு பெரிய போலீஸ் அதிகாரிக்கே இந்த நெலம பாருங்கன்னு நமக்கு விஜய் சொல்ல வராரு...போலீஸ் கண்ணா குருடாக்கினதுக்கு பதிலா எங்க கண்ணா குருடாக்கி இருக்கலாம் டா சாமி....
6. இத்தனை நடந்தும் விஜய் இத 250 நாள் ஒட்டி `சாதனை` படைச்சு அந்த கருமத்தையும்......சன் டிவி ல போட்டு கழுதருப்பானுங்க....

அய்யா படத்தயாரிப்பாளர்களே அவனுக்கு கூட ஒன்னோ ரெண்டோ கோடிய கொடுத்து படமே எடுக்காம இருங்க....ஆனா இப்படி பட்ட சமுதாய விழிப்புணர்வு படங்கள் எதுவும் எடுக்காதீங்க....எங்களால தாங்க முடில.....

எங்க ராசி நல்ல ராசி.....

நம்ம தமிழ்நாட்ட விட்டு ஹைதராபாத் வந்து 2 மாசம் ஆக போகுது அதாவது 54 நாள்...

நாம வந்த நேரமா.....இல்ல ஆந்த்ராவோட அழகே இப்படி தானான்னு தெரில..இண்டர்வீவ் வந்தபோது அதாவது செப்டம்பர் மாசம் 7 ஆம் தேதி அதுக்கு 2 நாள் முன்னாடி ஆந்திரா முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இறந்து போனாரு. இப்போ நவம்பர் மாசம் நான் வந்ததுல இருந்து இந்த தெலுங்கான பிரச்சன போய்ட்ருக்கு. பந்துன்னு மட்டும் சொல்லி இது வரைக்கும் 4 நாள் லீவ் விட்டாச்சு..கடைகள ஓடைச்சாச்சு , பஸ்ஸ எரிச்சாச்சு...லீவு விட்டாச்சு....250 கோடிக்கு நஷ்டம் ஏற்படுத்தியாச்சு....... 12 நாள் உண்ணாவிரதம் இருந்து சாத்துக்குடி ஜூஸ் குடிச்சாச்சு..இதுக்கு மேல என்னன பண்ண போறாங்களோ.....

வந்தமா வேலைய பாத்தமா, சாப்டோமா, வீட்டுக்கு போனோமா, போற வழில ஆந்த்ரா பொண்ணுகள பாத்தமான்னு இல்லாம நம்மக்கு போற எடமெல்லாம் கெரகம் கூடவே சுத்துது...தமிழ் பேச ஆளில்லாம....செரியான சாப்பாடு இல்லாம கஷ்டபட்டுட்டு இருக்கோம் இதுல இவனுங்க வேற....

இத பாத்துட்டு நம்ம ஊர்ல மருத்துவர் அய்யா அதாங்க நம்ம ராமதாஸ் அந்த அர மண்டையன்......கடாய் தலையன் தமிழ்நாட்ட பிரிக்கணும்னு சொல்றாணமாம்
தமிழ்நாட்ட எத்தன பங்கா பிரிச்சாலும் இவனுக்கு ஆட்சி அதிகாரம் கெடைக்க போறதில்ல அப்புறம் ஏன்.....

இதனை கஷ்டத்துக்கு நடுவுலயும் ஊரு விட்டு ஊரு வந்தாலும் சில பிரச்சனைங்க நம்மள தொரத்த தான் செய்யுது. அது என்ன புது பிரச்சன !
நம்ம Dr.இளையதளபதி விஜயோட வேட்டைக்காரன் தான் அது.....நாம்மளோட அடுத்த அலசல் அதான்.........நன்றி......

ஜெய் ஹிந்த்.