May 22, 2009

கதர் புத்திய காமிச்சிடீங்களேய்யா...

தமிழ்நாட்டுல திமுக தயவால 26 சீட் ஜெயிச்சதுக்கு அப்புறம் உங்க கதர் புத்திய காமிச்சிடீங்களேய்யா... என்ன கொடுமை சார் இது..
ஏன்யா திமுக இல்லாம நீங்க தமிழ்நாட்டுல ஒரு சீட்டாவது ஜெயிச்சிருக்க முடியுமா ?
உங்க வெற்றிக்காக எங்க தலைவர் கலைஞர தேடி வந்தீங்க , அண்ணன் அழகிரியும் தளபதி ஸ்டாலினும் தேவைபட்டாங்க , உங்களால செலவு பண்ணமுடியாத தொகுதிகள்ல செலவுபண்ண திமுக தேவைப்பட்டது, இப்போ நீங்க மத்தியில ஆட்சி அமைச்சிடீங்க, அதுல மட்டும் திமுக மந்திரி பதவி கேட்டா அது அநியாயமா படுது.. உங்கள மாதிரி நன்றிகெட்டவங்கள எதால அடிக்கறது..

அண்ணன் KKSSR இல்லாம மாணிக் தாகூர் ஜெயிசிருப்பாரா..
அண்ணன் அழகிரி இல்லாம ராமசுப்பு, ஆரூன் ரஷீத், சித்தன் ஜெயிச்சிருபாங்களா...தயவு செஞ்சு நெனச்சி பாருங்க கதர்மக்களே..
டி ஆர் பாலுவுக்கும் , ராஜாவுக்கும் மந்திரி பதவி குடுக்க முடியாது, ஏன்னா அவங்க மேல ஊழல் புகாறு இருக்குன்னு சொல்றீங்களே, அப்போ நீங்க மந்திரி பதவி குடுக்கற எல்லாருமே யோக்கியனுங்களா, அப்புச்சிய
எடுத்துக்கோங்க அவரு மேல இல்லாத ஊழல் புகாரா, அப்படி பார்த்தா உங்க கதர் கட்சில எவன்யா யோக்கியம்?
திமுகவுக்கு போறாத வேளை, உங்களோட சப்போர்ட் இங்க சட்டசபைல தேவைப்படுது, உங்கள நம்பினதுக்கு நல்லாவே பட்டை நாமத்த போட்டுருக்கீங்க.. எங்களுக்கும் காலம் வரும், ஆனா அன்னிக்கு கோஷ்டியா உடஞ்சி கெடக்கற உதிரிங்க கூட இருக்கமாட்டாங்க, பாஜக கு தமிழ்நாட்டுல என்ன நிலைமையோ அதே தான் உங்களுக்கும். அது வரை ஆடுங்க!!!
கதர் புத்திய காமிச்சிடீங்களேய்யா..

May 18, 2009

வெற்றி பெறசெய்தமைக்கு நன்றி

அதிகமான இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக வை வெற்றிபெறசெய்த அனைத்து வாக்காளர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றி நன்றி நன்றி !!!

இந்த வெற்றி திமுகவின் வெற்றி, கலைஞரின் உடல்நலம் பாராது உழைக்கும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு தொண்டு செய்ய இன்னொரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்ட கழகத்தின் வெற்றி, ஈழபாசம் கொண்ட ஒரே உண்மையான தலைவர் என்று மக்கள் அங்கீகரித்த வெற்றி, குடும்ப அரசியல் என்று கேலிகூத்துக்கு எதிரான ஓர் வெற்றி, இந்த தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போகும் என்று கணக்கு போட்டவர்களுக்கு சவுக்கடி குடுத்த வெற்றி, முரசு தனியாக ஒலிக்க முடியாது என்று கேப்டனுக்கு உணர்த்திய வெற்றி, ஜேஜே தான் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பார் என்ற அளவுக்கு அவரை தலைமேல் தூக்கி வைத்து ஆடிய மீடியாவுக்கு எதிரான வெற்றி, வரலாறு காணாத தோல்வியை தழுவுவார்கள் என்று எழுதிய ரிப்போர்ட்டர், விகடன், துக்ளக் ஆகிய பத்திரிக்கைகளின் கணக்கெடுப்புக்கு எதிரான ஓர் வெற்றி, ஈழத்துக்கு குரல் கொடுக்கும் ஒரே தமிழன் என்று எண்ணிய வைகோ அவருடைய சொந்த தொகுதியில் தோற்கடிக்கபட்டதில் கிடைத்த வெற்றி, சூரியன் வெப்பத்தை ரெட்டை இலையும், மாம்பழமும், பம்பரமும், கதிர் அரிவாளும், முரசும் தாங்க முடியாது என்று உணர்த்தியதில் கிடைத்த வெற்றி, என்றென்றும் கலைஞர் வாழ்க என்று வளமுடன் வாழ்த்தி அவருக்காக வேலை பார்த்த ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் கிடைத்த ஒரு வெற்றி, தென்னகத்தை தன் நெஞ்சகத்தில் தாங்கிய அஞ்சாநெஞ்சன் அருமை அண்ணன் அழகிரிக்கு கிடைத்த வெற்றி, நம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி, தமிழுக்கு கிடைத்த வெற்றி, பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த நம் கலைஞர் மேல் மாறாது பற்று கொண்ட நம் இளைஞர் படைக்கு கிடைத்த வெற்றி, கைக்கு தமிழகத்தில் கைகுடுத்து மத்தியில் நிலையான ஆட்சி அமைய காரணமாக இருந்த உதயசூரியனுக்கு கிடைத்த வெற்றி, இது போன்ற மேலும் பல வெற்றிகளை வென்று குவிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறோம் நன்றி வணக்கம்...

May 3, 2009

உங்கள் பொன்னான வாக்குகளை..


தமிழ்நாட்டுல யாருக்கும் யாருக்கும் போட்டி என்பதே மறந்து போச்சு, ஏன்ன இந்த பாமக மற்றும் கம்யூனிஸ்ட் எல்லாம் ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிட்டே இருக்காங்க!!
நீங்க அணி மாறுவதற்கு கூறும் காரணங்கள் நியாயமானதா இல்லையா என்பது பற்றி நான் பேச போவதில்லை..
ஆனால், அஞ்சு வருஷம் ஒரு வீட்ல இருந்துட்டு வெளியேறின பிறகு அந்த வீட்ல பயங்கர கஷ்டப்பட்டதாகவும், தண்ணி வராததற்கு அந்த வீட்டு முதலாளி தான் காரணம், அவரு என்னை சுத்தமா மதிக்கல, குடியிருக்கரவங்களுக்கு எதுவுமே செய்யல, எல்லோருக்கும் துரோகம் இழைக்கறார் அப்படின்னும் எதுக்குய்யா சொல்றீங்க.. அந்த வீட்ல இருந்த போது தண்ணி ஒழுங்க வரலே, அந்தாளு உங்கள மதிக்கலே, துரோகம் இழைச்சுடாங்கனு உங்களுக்கு தெரியலையா, அப்போ என்ன ம*** புடுங்கிட்டு இருந்தீங்களா அப்படின்னு கேட்கணும்னு எல்லோருக்கும் தோணுதே!
அதுக்கும் பல காரணங்கள சொல்வீங்க.. ஏன்னா நீங்க எல்லாம் மரங்கள வெட்டி போட்டுட்டு பசுமை தாயகம்னு பிரச்சாரம் பண்றவங்க...
அஞ்சு வருஷங்களுக்கு ஒரு முறை அல்லது பல முறை சிவப்பு தோழர்களின் மறுமலர்ச்சி நடக்கும், பாஜக ஆதரிச்சா அது உடனே மதச்சார்பற்ற கொள்கைக்கு இடையூறு வந்துடுமே அதனால அணுசக்தி ஒப்பந்தத்துல முதுகுல குத்தியதை மறந்து மன்னித்து திரும்பவும் கை கட்சிக்கு கை குடுப்பார்கள்...
அது வரையில் என்ன செய்வது கொள்கைகள் சுத்தமா ஒத்து போகாத சில கட்சிகளை சேர்த்து கொண்டு மூன்றாவது அணி, நான்காவது அணி என்று காமெடி பண்ண வேண்டியது... இதென்ன ஐபிஎல் கிரிக்கெட் னு நெனச்சீங்களா, எட்டு அணிகள் மோதுவதற்கு....
ஆக மொத்ததுல, இந்த தடவையும் மக்களாகிய உங்ககிட்டே தான் தீர்ப்பு இருக்கு, பல விஷயங்களை யோசிச்சி பாருங்க, அரிசி மற்றும் அத்தியாவசமான பொருட்கள குடுத்தது யாரு, இலவச டிவி குடுத்தது யாரு, மேம்பாலங்கள கட்டி குடுத்தவர் யாரு, சேதுசமுத்திர திட்டத்த தடுத்தவங்க யாரு, திடீர்னு ஈழபாசம் வந்தது யாருக்கு, சினிமா ஓட மாடேங்குதுனு அரசியல்ல சேர்ந்து டயலாக் பேசறவங்க யாரு, இதையெல்லாம் யோசிச்சி பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் குத்துங்கள்..ஏன்ன அவங்கள தவிர யாருக்கும் ஆள்வதற்கு அருகதை இல்லை, சொன்னத மட்டும் இல்லை சொல்லாததையும் செய்வாங்க....

May 22, 2009

கதர் புத்திய காமிச்சிடீங்களேய்யா...

தமிழ்நாட்டுல திமுக தயவால 26 சீட் ஜெயிச்சதுக்கு அப்புறம் உங்க கதர் புத்திய காமிச்சிடீங்களேய்யா... என்ன கொடுமை சார் இது..
ஏன்யா திமுக இல்லாம நீங்க தமிழ்நாட்டுல ஒரு சீட்டாவது ஜெயிச்சிருக்க முடியுமா ?
உங்க வெற்றிக்காக எங்க தலைவர் கலைஞர தேடி வந்தீங்க , அண்ணன் அழகிரியும் தளபதி ஸ்டாலினும் தேவைபட்டாங்க , உங்களால செலவு பண்ணமுடியாத தொகுதிகள்ல செலவுபண்ண திமுக தேவைப்பட்டது, இப்போ நீங்க மத்தியில ஆட்சி அமைச்சிடீங்க, அதுல மட்டும் திமுக மந்திரி பதவி கேட்டா அது அநியாயமா படுது.. உங்கள மாதிரி நன்றிகெட்டவங்கள எதால அடிக்கறது..

அண்ணன் KKSSR இல்லாம மாணிக் தாகூர் ஜெயிசிருப்பாரா..
அண்ணன் அழகிரி இல்லாம ராமசுப்பு, ஆரூன் ரஷீத், சித்தன் ஜெயிச்சிருபாங்களா...தயவு செஞ்சு நெனச்சி பாருங்க கதர்மக்களே..
டி ஆர் பாலுவுக்கும் , ராஜாவுக்கும் மந்திரி பதவி குடுக்க முடியாது, ஏன்னா அவங்க மேல ஊழல் புகாறு இருக்குன்னு சொல்றீங்களே, அப்போ நீங்க மந்திரி பதவி குடுக்கற எல்லாருமே யோக்கியனுங்களா, அப்புச்சிய
எடுத்துக்கோங்க அவரு மேல இல்லாத ஊழல் புகாரா, அப்படி பார்த்தா உங்க கதர் கட்சில எவன்யா யோக்கியம்?
திமுகவுக்கு போறாத வேளை, உங்களோட சப்போர்ட் இங்க சட்டசபைல தேவைப்படுது, உங்கள நம்பினதுக்கு நல்லாவே பட்டை நாமத்த போட்டுருக்கீங்க.. எங்களுக்கும் காலம் வரும், ஆனா அன்னிக்கு கோஷ்டியா உடஞ்சி கெடக்கற உதிரிங்க கூட இருக்கமாட்டாங்க, பாஜக கு தமிழ்நாட்டுல என்ன நிலைமையோ அதே தான் உங்களுக்கும். அது வரை ஆடுங்க!!!
கதர் புத்திய காமிச்சிடீங்களேய்யா..

May 18, 2009

வெற்றி பெறசெய்தமைக்கு நன்றி

அதிகமான இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக வை வெற்றிபெறசெய்த அனைத்து வாக்காளர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றி நன்றி நன்றி !!!

இந்த வெற்றி திமுகவின் வெற்றி, கலைஞரின் உடல்நலம் பாராது உழைக்கும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு தொண்டு செய்ய இன்னொரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்ட கழகத்தின் வெற்றி, ஈழபாசம் கொண்ட ஒரே உண்மையான தலைவர் என்று மக்கள் அங்கீகரித்த வெற்றி, குடும்ப அரசியல் என்று கேலிகூத்துக்கு எதிரான ஓர் வெற்றி, இந்த தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போகும் என்று கணக்கு போட்டவர்களுக்கு சவுக்கடி குடுத்த வெற்றி, முரசு தனியாக ஒலிக்க முடியாது என்று கேப்டனுக்கு உணர்த்திய வெற்றி, ஜேஜே தான் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பார் என்ற அளவுக்கு அவரை தலைமேல் தூக்கி வைத்து ஆடிய மீடியாவுக்கு எதிரான வெற்றி, வரலாறு காணாத தோல்வியை தழுவுவார்கள் என்று எழுதிய ரிப்போர்ட்டர், விகடன், துக்ளக் ஆகிய பத்திரிக்கைகளின் கணக்கெடுப்புக்கு எதிரான ஓர் வெற்றி, ஈழத்துக்கு குரல் கொடுக்கும் ஒரே தமிழன் என்று எண்ணிய வைகோ அவருடைய சொந்த தொகுதியில் தோற்கடிக்கபட்டதில் கிடைத்த வெற்றி, சூரியன் வெப்பத்தை ரெட்டை இலையும், மாம்பழமும், பம்பரமும், கதிர் அரிவாளும், முரசும் தாங்க முடியாது என்று உணர்த்தியதில் கிடைத்த வெற்றி, என்றென்றும் கலைஞர் வாழ்க என்று வளமுடன் வாழ்த்தி அவருக்காக வேலை பார்த்த ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் கிடைத்த ஒரு வெற்றி, தென்னகத்தை தன் நெஞ்சகத்தில் தாங்கிய அஞ்சாநெஞ்சன் அருமை அண்ணன் அழகிரிக்கு கிடைத்த வெற்றி, நம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி, தமிழுக்கு கிடைத்த வெற்றி, பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த நம் கலைஞர் மேல் மாறாது பற்று கொண்ட நம் இளைஞர் படைக்கு கிடைத்த வெற்றி, கைக்கு தமிழகத்தில் கைகுடுத்து மத்தியில் நிலையான ஆட்சி அமைய காரணமாக இருந்த உதயசூரியனுக்கு கிடைத்த வெற்றி, இது போன்ற மேலும் பல வெற்றிகளை வென்று குவிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறோம் நன்றி வணக்கம்...

May 3, 2009

உங்கள் பொன்னான வாக்குகளை..


தமிழ்நாட்டுல யாருக்கும் யாருக்கும் போட்டி என்பதே மறந்து போச்சு, ஏன்ன இந்த பாமக மற்றும் கம்யூனிஸ்ட் எல்லாம் ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிட்டே இருக்காங்க!!
நீங்க அணி மாறுவதற்கு கூறும் காரணங்கள் நியாயமானதா இல்லையா என்பது பற்றி நான் பேச போவதில்லை..
ஆனால், அஞ்சு வருஷம் ஒரு வீட்ல இருந்துட்டு வெளியேறின பிறகு அந்த வீட்ல பயங்கர கஷ்டப்பட்டதாகவும், தண்ணி வராததற்கு அந்த வீட்டு முதலாளி தான் காரணம், அவரு என்னை சுத்தமா மதிக்கல, குடியிருக்கரவங்களுக்கு எதுவுமே செய்யல, எல்லோருக்கும் துரோகம் இழைக்கறார் அப்படின்னும் எதுக்குய்யா சொல்றீங்க.. அந்த வீட்ல இருந்த போது தண்ணி ஒழுங்க வரலே, அந்தாளு உங்கள மதிக்கலே, துரோகம் இழைச்சுடாங்கனு உங்களுக்கு தெரியலையா, அப்போ என்ன ம*** புடுங்கிட்டு இருந்தீங்களா அப்படின்னு கேட்கணும்னு எல்லோருக்கும் தோணுதே!
அதுக்கும் பல காரணங்கள சொல்வீங்க.. ஏன்னா நீங்க எல்லாம் மரங்கள வெட்டி போட்டுட்டு பசுமை தாயகம்னு பிரச்சாரம் பண்றவங்க...
அஞ்சு வருஷங்களுக்கு ஒரு முறை அல்லது பல முறை சிவப்பு தோழர்களின் மறுமலர்ச்சி நடக்கும், பாஜக ஆதரிச்சா அது உடனே மதச்சார்பற்ற கொள்கைக்கு இடையூறு வந்துடுமே அதனால அணுசக்தி ஒப்பந்தத்துல முதுகுல குத்தியதை மறந்து மன்னித்து திரும்பவும் கை கட்சிக்கு கை குடுப்பார்கள்...
அது வரையில் என்ன செய்வது கொள்கைகள் சுத்தமா ஒத்து போகாத சில கட்சிகளை சேர்த்து கொண்டு மூன்றாவது அணி, நான்காவது அணி என்று காமெடி பண்ண வேண்டியது... இதென்ன ஐபிஎல் கிரிக்கெட் னு நெனச்சீங்களா, எட்டு அணிகள் மோதுவதற்கு....
ஆக மொத்ததுல, இந்த தடவையும் மக்களாகிய உங்ககிட்டே தான் தீர்ப்பு இருக்கு, பல விஷயங்களை யோசிச்சி பாருங்க, அரிசி மற்றும் அத்தியாவசமான பொருட்கள குடுத்தது யாரு, இலவச டிவி குடுத்தது யாரு, மேம்பாலங்கள கட்டி குடுத்தவர் யாரு, சேதுசமுத்திர திட்டத்த தடுத்தவங்க யாரு, திடீர்னு ஈழபாசம் வந்தது யாருக்கு, சினிமா ஓட மாடேங்குதுனு அரசியல்ல சேர்ந்து டயலாக் பேசறவங்க யாரு, இதையெல்லாம் யோசிச்சி பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் குத்துங்கள்..ஏன்ன அவங்கள தவிர யாருக்கும் ஆள்வதற்கு அருகதை இல்லை, சொன்னத மட்டும் இல்லை சொல்லாததையும் செய்வாங்க....