April 30, 2009

செருப்பு பிஞ்சிடும் (பறந்திடும்)

டைட்டில் என்னடா இப்படி இருக்கேன்னு பாத்து யாரும் பயப்பட வேண்டாம். எந்த நேரத்துல திருவாளர் முன்டாசர் உலக நாட்டமை புஷ் மேல ஷூ எரின்ஜாரோ தெரில நம்மாளுங்க ஆளாளுக்கு எங்கயாவது பிரஸ் மீட் இருக்குன்னு தெரிஞ்சாலே கைல மைக், பேனாவோட போறாங்களோ இல்லையோ நல்ல பிஞ்ச செருப்பா பாத்து போட்டுட்டு போறாங்க. எதுக்கு கூட்டத்துல தொலைஞ்சுரும்ன்ற பயத்துலையா இல்ல நாம ரொம்ப சிம்பிள் ஆ இருக்குற மாதிரி காட்டவா அதுவும் இல்ல. அப்போ எதுக்கு. வேற எதுக்கு. அந்த கூட்டத்துலேயே இளிச்ச வாயன் யாரு........அந்த பிரஸ் மீட்டுக்கு கூப்டவன் தான். கூப்ட்டது யாரு. எல்லாம் ரொம்ப சின்ன பசங்க தான். மத்தியநிதி அமைசசர் பா. சிதம்பரம், பிரதமர் மந்திரி மன்மோகன் சிங்க், காங்கிரஸ் காரர் நவீன் ஜிண்டால், அதுக்கப்புறம் அத்வானி இப்போ கடைசியா எடயுரப்பா. என்ன தான் இவங்களுக்கு இப்படி சின்னதா தண்டனை கொடுதிடாங்கன்னு கஷ்டமா இருந்தாலும் அவங்களுக்கு உண்டான மரியாதைய நாம கொடுத்து தானே ஆகணும். பொருளாதாரம் பின்னால இருந்தாலும் பரவா இல்ல நாம மொதல்ல அணு சக்தி ஒப்பந்தத்த அமெரிக்கா காரன் கிட்ட போட்டுடுவோம்னு சொன்ன நம்ம சிங்குக்கும், பா.சி கும், ஊரு எக்கேடு கேட்டு போன நமக்கு என்ன நாம ஜெயிகனும்ன யார வேனாலும் எத்தன பெறேபட்ட வேணாலும் கொளுத்தலாம் , எத்தன பில்டிங்க வேணாலும் இடிக்கலாம் அப்படின்னு பில்லா அஜித் மாதிரி டயலாக் விட்ட அத்வானி மேலயும், பக்கத்து மாநிலத்து காரன் அவனுக்கு வர தண்ணிய வெச்சு அவன் மாநிலத்துக்கு குடி நீர் திட்டம் கொண்டு வந்தா திடு திப்புன்னு அந்த ஊருக்கு வந்து சும்மான காட்டியும் விஜயகாந்த் படத்துல வர மாதிரி ஒரு மப் எ கொண்டு வந்து ஹொகேனக்கல் நம்மக்கே சொந்தம் அப்படின்னு ஒரு ரகசியத்த வெளியிட்ட நம்ம எடியுரப்பா மேல நாம செருப்பு வீசி அசிங்கபடுத்தி இருக்கோம் . மக்களே தினக் பண்ணுங்க இதெல்லாம் ந்யயமா சொல்லுங்க. இப்படி பட்ட நல்லவங்க மேல நாம செருப்பு வீசலாமா .

அப்படி பாத்தா ஆபீஸ் கு போனா வேல செய்ய சொல்றாங்க அவனுங்கள அடிக்கணும் ,இந்த வருஷம் சம்பள உயர்வு இல்ல nu சொல்றாங்க அவனுங்கள அடிக்கணும் வீட்ல கேபிள்ல நாம `விரும்புற ` சேனல் வரமாட்டேங்குது அப்போ கேபிள்காரண அடிக்கணும் ,பவர் கட் ஆகுது அப்போ மின் துறை அமைச்சர அடிக்கணும் , இவ்ளோ ஏங்க TASMAC போனா நாம கேக்குற brand விட்டுட்டு மிச்ச எல்லா brandum இருக்குதுன்னு சொல்ரானன்களே அவனுங்கள அடிக்கணும் . அடிக்க முடியுமா. இல்ல அடிச்சிட்டு தான் வெளில வர முடியுமா. இப்படி மக்கள் எல்லாத்துக்கும் சட்டத்த தன் கைல sorrynga கால்ல போற்றுக்கத எடுத்தா என்ன ஆகும் யோசிங்க.

அதுவும் இல்லாம நம்ம ஆளுங்க எப்பவும் ஆசிட் முட்ட, கல்லு, பெட்ரோல் பாம்
இப்படி சின்ன சின்ன ஐடெம் எரிஞ்சு பழக்க பட்டவங்க, அதான் திடிர்னு செருப்பு மாதிரி ஒரு பெரிய மேட்டர எப்படி ஹேண்டில் பண்ணனும்னு நம்ம ஆளுங்களுக்கு தெரில...கூடிய சீக்கிரம் நம்ம ஆளுங்க அதுலயும் முன்னேறிடுவாங்க..... ....இனிமேல் மேல சொன்ன மாதிரி பெரிய மனுஷங்க மேல செருப்பு அடிச்சு
செருப்புக்கு கேவலத்த உண்டாகதீங்க.. அத விட அந்த மீடிங்க்கு போகாதீங்க போனா கோபம் வர தான் செய்யும் என்ன பண்றது........ பார்ப்போம் இத விட நல்ல விஷயத்தோட நாங்க உங்கள நாளைக்கு பாக்குறோம். இப்போ கெளம்புறோம்
கெளம்புறோம். ...

April 29, 2009

கேப்டன் நா சும்மா இல்ல

அன்புடையீர்,
வணக்கம், ஏற்கனவே என்னோட partner உங்களுக்கு மூன்று தடவ வணக்கம் சொல்லிட்டாரு, இதோ என்னோட வணக்கத்தையும் சேர்த்துகோங்க..

நான் முதன் முதலில் ஆரம்பிப்பது கேப்டன் பத்தின நியூஸ் ..இவரு ஏதோ இந்தியன் டீம் கேப்டன் அல்லது கப்பல் கேப்டன் அப்படின்னு நெனச்சிடாதீங்க ஏன்னா தமிழ்நாட்டுல பொறந்த குழந்தைக்கு கூட தெரியும் கேப்டன் நா அது விஜயகாந்த் தான் ..
இவரும் பலரை போல அரசியல் கடலில் குதிச்சி நீந்தி எப்படியாவது அடுத்தவன் துணையே இல்லாம ஜெயிக்கணும் நு துடிக்கராறு ஆனா எங்கள் முடிச்சவுக்கி சங்கம் சார்பாக அனைவருடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம், நீங்க படத்துல அடிக்கற ஒவ்வொரு பல்டிக்கும் கைதட்டி பிகில் அடிச்சோம் ஆனா நீங்க அரசியல்ல அடிக்கற பல்டிக்கு எங்களால ஈடு குடுக்க முடியல, எங்க தோல்விய ஒத்துகறோம் ...
என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வெய்யுங்கள், உங்களுக்கு ரேஷன் கடையிலிருந்து பொருட்கள் வீட்டுக்கு விநியோகம் செய்யபடும் அப்படின்னு சொன்னீங்க
சிகுன்குனியா வந்ததற்கு கலைஞர் தான் காரணம், நான் மட்டும் முதலமைச்சராக இருந்தால் தமிழ்நாட்டில் கொசுவே இருக்காது நு சொன்னீங்க
அய்யாவுக்கு ஒரு தடவ வோட்டு போட்டிங்க, அம்மாவுக்கு ஒரு தடவ வோட்டு போட்டிங்க, இந்த அண்ணனுக்கு ஒரு தடவ வாய்ப்பு குடுங்க அப்படின்னு கெஞ்சி கேட்டுன்டீங்க
திருமங்கலத்துல என்னடா நா , எல்லா கட்சிகாரங்க கிட்டேயும் காச வாங்கறதுக்கு பதிலா பண்ணி மேய்க்க போலாம் அப்படின்னு மக்கள் மேல உங்க கோபத்த காட்டினீங்க
மீட்டிங்ல மைக் ரிப்பேர் பண்றவனுக்கு அடி விழுது, எனக்கு மட்டும் இந்த தடவ வோட்டு போடல நா திரும்ப வந்து உங்களை உதைப்பேன் நு சொல்றீங்க
இலங்கையில் நடக்கும் அராஜகத்தை கண்டித்து அனைத்து கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் நு சொன்னீங்க சரி , ஏன் நீங்க ஓர் முன்னோடியா நின்று அத செய்யலே ?
மக்கள் கூட கூட்டணி நு சொல்றீங்க, அந்த மக்கள் ல உங்க மனைவியும் மைத்துனன் சுதீஷும் சேர்த்தி தானே ....
இதெல்லாம் ஒரு நல்ல அரசியல்வாதிக்கான அடையாளம் அல்ல ...
உங்கள் தவறை நீங்கள் எல்லா தொகுதிகளிலும் deposit இழந்ததும் அறிவீர்கள்...

April 28, 2009

வணக்கம்.........வணக்கம்.......... வணக்கம்..........

எல்லாரும் blog எழுதுறாங்களே நாங்களும் எழுதினா என்னனு ரொம்ப நாளா எங்க கிட்ட இல்லாத ஒன்ன கசக்கி பிழிஞ்சு ( அறிவ தான் சொல்றோம்) ரொம்ப யோசிச்சு எழுதலாம்னு முடிவு பண்ணோம் அதுலயும் என்ன பேர் வெச்சு ஆரம்பிக்கலாம்னு ஏதோ பெரிய பட்ஜெட்ல ரஜினிய வெச்சு படம் எடுக்க போற லெவல்கு ்யோசிச்சோம் பாருங்க. சரி அத விடுங்க. அப்புறம் ரொம்ப யோசிச்சதுல எங்க பேரையே வெச்சுடலாம்னு இந்த பேர வெச்சுட்டோம். இந்த blogல நீங்க அறிவு பூர்வமான,உங்க சிந்தனைய தட்டி எழுப்புற வகைல நிறைய விஷயத்த பாத்து படிச்சு கண்டிப்பா தெரிஞ்சுக்க போறதில்ல. ஒன்னுத்துக்கும் உதவாத ஏகப்பட்ட விஷயத்த பாக்க போறீங்க. நாங்க அடிக்கிற தமிழ்ல தப்பு இருந்தா தயவு செஞ்சு எங்கள மன்னிச்சிடுங்க. ஏன்னா நாங்களும் உங்கள மாதிரி சென்னை வாசி தான் அதனால நீங்க எங்க கிட்ட சுத்தமா தமிழ எதிர் பாக்க முடியாது . தப்பா பேசினாலும் நாங்க இங்கிலிஷ்ல தான் பேசுவோமே தவிர தமிழ் எங்க வாய்ல வராதே .

தினமும் நாம பாக்குற,படிக்குற, பேசுற விஷயத்த தான் நான் இதுல எழுத போறோம். ,மத்தபடி கதை,கவிதை,கட்டுரை எழுதுற அளவுக்கு நாங்களும் வளரல எங்க தமிழும் அதே மாதிரி தான் இன்னும் வளரல. சும்மா ஆபீஸ்ல இருக்கும்போது காபி பிரேக்ல , லஞ்ச்ல பேசுற தேவ இல்லாத விஷயத்த தான் இதுல நாங்க எழுத போறோம். நிறைய மக்களை பத்தி பேச போறோம். நாங்க எழுதபோர ஆளுங்க எல்லாம் ரொம்ப வித்யசமானவங்க. அஞ்சு வருஷம் கூடவே இருந்துட்டு வெளில போனவுடனே அசிங்கமா திட்றவங்களபத்தின அரசியல் நியூஸ், எத்தன படம் ஓடலன்னாலும் தன்னோட நடிப்ப மாத்தாம ( மன்னிகனும் நடிக்கவே செய்யாத) நடிகர்கள பத்தின சினிமா செய்திலும், தான் இருக்குற ஊரோட பின்கோட் கூட தெரியாம நம்ம கூட இருப்பானுன்களே நம்ம நண்பர்கள் அவங்கள பத்தியும். இன்னும் எங்கள பத்தி சொல்றதுக்கே நிறைய விஷயம் இருக்கு .

படிக்கிறவங்க சிரிக்கனும் நிறைய தினக் பண்ணனும் இது தான் நாங்க blog எழுதுவதற்கான உந்துதல்,காரணம் அப்படின்னு நீங்க நெனைச்சா வெரி சாரிங்க எங்கள மன்னிச்சிடுங்க. நாங்களே எங்க கை போன போக்குல எழுதுறோம். intro ve இவ்ளோ perisa irukkaennu ஓவரா திங்க் பண்ண வேண்டாம் முடிஞ்சுருச்சு. மறுபடியும் ஒரு நல்ல matter ஓட உங்கள சந்திக்கிறோம்.

April 30, 2009

செருப்பு பிஞ்சிடும் (பறந்திடும்)

டைட்டில் என்னடா இப்படி இருக்கேன்னு பாத்து யாரும் பயப்பட வேண்டாம். எந்த நேரத்துல திருவாளர் முன்டாசர் உலக நாட்டமை புஷ் மேல ஷூ எரின்ஜாரோ தெரில நம்மாளுங்க ஆளாளுக்கு எங்கயாவது பிரஸ் மீட் இருக்குன்னு தெரிஞ்சாலே கைல மைக், பேனாவோட போறாங்களோ இல்லையோ நல்ல பிஞ்ச செருப்பா பாத்து போட்டுட்டு போறாங்க. எதுக்கு கூட்டத்துல தொலைஞ்சுரும்ன்ற பயத்துலையா இல்ல நாம ரொம்ப சிம்பிள் ஆ இருக்குற மாதிரி காட்டவா அதுவும் இல்ல. அப்போ எதுக்கு. வேற எதுக்கு. அந்த கூட்டத்துலேயே இளிச்ச வாயன் யாரு........அந்த பிரஸ் மீட்டுக்கு கூப்டவன் தான். கூப்ட்டது யாரு. எல்லாம் ரொம்ப சின்ன பசங்க தான். மத்தியநிதி அமைசசர் பா. சிதம்பரம், பிரதமர் மந்திரி மன்மோகன் சிங்க், காங்கிரஸ் காரர் நவீன் ஜிண்டால், அதுக்கப்புறம் அத்வானி இப்போ கடைசியா எடயுரப்பா. என்ன தான் இவங்களுக்கு இப்படி சின்னதா தண்டனை கொடுதிடாங்கன்னு கஷ்டமா இருந்தாலும் அவங்களுக்கு உண்டான மரியாதைய நாம கொடுத்து தானே ஆகணும். பொருளாதாரம் பின்னால இருந்தாலும் பரவா இல்ல நாம மொதல்ல அணு சக்தி ஒப்பந்தத்த அமெரிக்கா காரன் கிட்ட போட்டுடுவோம்னு சொன்ன நம்ம சிங்குக்கும், பா.சி கும், ஊரு எக்கேடு கேட்டு போன நமக்கு என்ன நாம ஜெயிகனும்ன யார வேனாலும் எத்தன பெறேபட்ட வேணாலும் கொளுத்தலாம் , எத்தன பில்டிங்க வேணாலும் இடிக்கலாம் அப்படின்னு பில்லா அஜித் மாதிரி டயலாக் விட்ட அத்வானி மேலயும், பக்கத்து மாநிலத்து காரன் அவனுக்கு வர தண்ணிய வெச்சு அவன் மாநிலத்துக்கு குடி நீர் திட்டம் கொண்டு வந்தா திடு திப்புன்னு அந்த ஊருக்கு வந்து சும்மான காட்டியும் விஜயகாந்த் படத்துல வர மாதிரி ஒரு மப் எ கொண்டு வந்து ஹொகேனக்கல் நம்மக்கே சொந்தம் அப்படின்னு ஒரு ரகசியத்த வெளியிட்ட நம்ம எடியுரப்பா மேல நாம செருப்பு வீசி அசிங்கபடுத்தி இருக்கோம் . மக்களே தினக் பண்ணுங்க இதெல்லாம் ந்யயமா சொல்லுங்க. இப்படி பட்ட நல்லவங்க மேல நாம செருப்பு வீசலாமா .

அப்படி பாத்தா ஆபீஸ் கு போனா வேல செய்ய சொல்றாங்க அவனுங்கள அடிக்கணும் ,இந்த வருஷம் சம்பள உயர்வு இல்ல nu சொல்றாங்க அவனுங்கள அடிக்கணும் வீட்ல கேபிள்ல நாம `விரும்புற ` சேனல் வரமாட்டேங்குது அப்போ கேபிள்காரண அடிக்கணும் ,பவர் கட் ஆகுது அப்போ மின் துறை அமைச்சர அடிக்கணும் , இவ்ளோ ஏங்க TASMAC போனா நாம கேக்குற brand விட்டுட்டு மிச்ச எல்லா brandum இருக்குதுன்னு சொல்ரானன்களே அவனுங்கள அடிக்கணும் . அடிக்க முடியுமா. இல்ல அடிச்சிட்டு தான் வெளில வர முடியுமா. இப்படி மக்கள் எல்லாத்துக்கும் சட்டத்த தன் கைல sorrynga கால்ல போற்றுக்கத எடுத்தா என்ன ஆகும் யோசிங்க.

அதுவும் இல்லாம நம்ம ஆளுங்க எப்பவும் ஆசிட் முட்ட, கல்லு, பெட்ரோல் பாம்
இப்படி சின்ன சின்ன ஐடெம் எரிஞ்சு பழக்க பட்டவங்க, அதான் திடிர்னு செருப்பு மாதிரி ஒரு பெரிய மேட்டர எப்படி ஹேண்டில் பண்ணனும்னு நம்ம ஆளுங்களுக்கு தெரில...கூடிய சீக்கிரம் நம்ம ஆளுங்க அதுலயும் முன்னேறிடுவாங்க..... ....இனிமேல் மேல சொன்ன மாதிரி பெரிய மனுஷங்க மேல செருப்பு அடிச்சு
செருப்புக்கு கேவலத்த உண்டாகதீங்க.. அத விட அந்த மீடிங்க்கு போகாதீங்க போனா கோபம் வர தான் செய்யும் என்ன பண்றது........ பார்ப்போம் இத விட நல்ல விஷயத்தோட நாங்க உங்கள நாளைக்கு பாக்குறோம். இப்போ கெளம்புறோம்
கெளம்புறோம். ...

April 29, 2009

கேப்டன் நா சும்மா இல்ல

அன்புடையீர்,
வணக்கம், ஏற்கனவே என்னோட partner உங்களுக்கு மூன்று தடவ வணக்கம் சொல்லிட்டாரு, இதோ என்னோட வணக்கத்தையும் சேர்த்துகோங்க..

நான் முதன் முதலில் ஆரம்பிப்பது கேப்டன் பத்தின நியூஸ் ..இவரு ஏதோ இந்தியன் டீம் கேப்டன் அல்லது கப்பல் கேப்டன் அப்படின்னு நெனச்சிடாதீங்க ஏன்னா தமிழ்நாட்டுல பொறந்த குழந்தைக்கு கூட தெரியும் கேப்டன் நா அது விஜயகாந்த் தான் ..
இவரும் பலரை போல அரசியல் கடலில் குதிச்சி நீந்தி எப்படியாவது அடுத்தவன் துணையே இல்லாம ஜெயிக்கணும் நு துடிக்கராறு ஆனா எங்கள் முடிச்சவுக்கி சங்கம் சார்பாக அனைவருடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம், நீங்க படத்துல அடிக்கற ஒவ்வொரு பல்டிக்கும் கைதட்டி பிகில் அடிச்சோம் ஆனா நீங்க அரசியல்ல அடிக்கற பல்டிக்கு எங்களால ஈடு குடுக்க முடியல, எங்க தோல்விய ஒத்துகறோம் ...
என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வெய்யுங்கள், உங்களுக்கு ரேஷன் கடையிலிருந்து பொருட்கள் வீட்டுக்கு விநியோகம் செய்யபடும் அப்படின்னு சொன்னீங்க
சிகுன்குனியா வந்ததற்கு கலைஞர் தான் காரணம், நான் மட்டும் முதலமைச்சராக இருந்தால் தமிழ்நாட்டில் கொசுவே இருக்காது நு சொன்னீங்க
அய்யாவுக்கு ஒரு தடவ வோட்டு போட்டிங்க, அம்மாவுக்கு ஒரு தடவ வோட்டு போட்டிங்க, இந்த அண்ணனுக்கு ஒரு தடவ வாய்ப்பு குடுங்க அப்படின்னு கெஞ்சி கேட்டுன்டீங்க
திருமங்கலத்துல என்னடா நா , எல்லா கட்சிகாரங்க கிட்டேயும் காச வாங்கறதுக்கு பதிலா பண்ணி மேய்க்க போலாம் அப்படின்னு மக்கள் மேல உங்க கோபத்த காட்டினீங்க
மீட்டிங்ல மைக் ரிப்பேர் பண்றவனுக்கு அடி விழுது, எனக்கு மட்டும் இந்த தடவ வோட்டு போடல நா திரும்ப வந்து உங்களை உதைப்பேன் நு சொல்றீங்க
இலங்கையில் நடக்கும் அராஜகத்தை கண்டித்து அனைத்து கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் நு சொன்னீங்க சரி , ஏன் நீங்க ஓர் முன்னோடியா நின்று அத செய்யலே ?
மக்கள் கூட கூட்டணி நு சொல்றீங்க, அந்த மக்கள் ல உங்க மனைவியும் மைத்துனன் சுதீஷும் சேர்த்தி தானே ....
இதெல்லாம் ஒரு நல்ல அரசியல்வாதிக்கான அடையாளம் அல்ல ...
உங்கள் தவறை நீங்கள் எல்லா தொகுதிகளிலும் deposit இழந்ததும் அறிவீர்கள்...

April 28, 2009

வணக்கம்.........வணக்கம்.......... வணக்கம்..........

எல்லாரும் blog எழுதுறாங்களே நாங்களும் எழுதினா என்னனு ரொம்ப நாளா எங்க கிட்ட இல்லாத ஒன்ன கசக்கி பிழிஞ்சு ( அறிவ தான் சொல்றோம்) ரொம்ப யோசிச்சு எழுதலாம்னு முடிவு பண்ணோம் அதுலயும் என்ன பேர் வெச்சு ஆரம்பிக்கலாம்னு ஏதோ பெரிய பட்ஜெட்ல ரஜினிய வெச்சு படம் எடுக்க போற லெவல்கு ்யோசிச்சோம் பாருங்க. சரி அத விடுங்க. அப்புறம் ரொம்ப யோசிச்சதுல எங்க பேரையே வெச்சுடலாம்னு இந்த பேர வெச்சுட்டோம். இந்த blogல நீங்க அறிவு பூர்வமான,உங்க சிந்தனைய தட்டி எழுப்புற வகைல நிறைய விஷயத்த பாத்து படிச்சு கண்டிப்பா தெரிஞ்சுக்க போறதில்ல. ஒன்னுத்துக்கும் உதவாத ஏகப்பட்ட விஷயத்த பாக்க போறீங்க. நாங்க அடிக்கிற தமிழ்ல தப்பு இருந்தா தயவு செஞ்சு எங்கள மன்னிச்சிடுங்க. ஏன்னா நாங்களும் உங்கள மாதிரி சென்னை வாசி தான் அதனால நீங்க எங்க கிட்ட சுத்தமா தமிழ எதிர் பாக்க முடியாது . தப்பா பேசினாலும் நாங்க இங்கிலிஷ்ல தான் பேசுவோமே தவிர தமிழ் எங்க வாய்ல வராதே .

தினமும் நாம பாக்குற,படிக்குற, பேசுற விஷயத்த தான் நான் இதுல எழுத போறோம். ,மத்தபடி கதை,கவிதை,கட்டுரை எழுதுற அளவுக்கு நாங்களும் வளரல எங்க தமிழும் அதே மாதிரி தான் இன்னும் வளரல. சும்மா ஆபீஸ்ல இருக்கும்போது காபி பிரேக்ல , லஞ்ச்ல பேசுற தேவ இல்லாத விஷயத்த தான் இதுல நாங்க எழுத போறோம். நிறைய மக்களை பத்தி பேச போறோம். நாங்க எழுதபோர ஆளுங்க எல்லாம் ரொம்ப வித்யசமானவங்க. அஞ்சு வருஷம் கூடவே இருந்துட்டு வெளில போனவுடனே அசிங்கமா திட்றவங்களபத்தின அரசியல் நியூஸ், எத்தன படம் ஓடலன்னாலும் தன்னோட நடிப்ப மாத்தாம ( மன்னிகனும் நடிக்கவே செய்யாத) நடிகர்கள பத்தின சினிமா செய்திலும், தான் இருக்குற ஊரோட பின்கோட் கூட தெரியாம நம்ம கூட இருப்பானுன்களே நம்ம நண்பர்கள் அவங்கள பத்தியும். இன்னும் எங்கள பத்தி சொல்றதுக்கே நிறைய விஷயம் இருக்கு .

படிக்கிறவங்க சிரிக்கனும் நிறைய தினக் பண்ணனும் இது தான் நாங்க blog எழுதுவதற்கான உந்துதல்,காரணம் அப்படின்னு நீங்க நெனைச்சா வெரி சாரிங்க எங்கள மன்னிச்சிடுங்க. நாங்களே எங்க கை போன போக்குல எழுதுறோம். intro ve இவ்ளோ perisa irukkaennu ஓவரா திங்க் பண்ண வேண்டாம் முடிஞ்சுருச்சு. மறுபடியும் ஒரு நல்ல matter ஓட உங்கள சந்திக்கிறோம்.